கழுதை கெட்டால் குட்டி சுவர் கருணாநிதி கெட்டால் பிராமன பழிப்பு?
"தி.மு.க., தோல்விக்கு பார்ப்பனர்களே காரணம்' என்றார்." 8 % குறைவாக உள்ள பார்ப்பனர்கள் திமுக தோல்விக்கு காரணமா ? அல்லது திமுகவுக்கு எதிராக வாக்களித்தவர்கள் 19,085,762 . கிட்டத்தட்ட இந்த 2 கோடி மக்களும் பார்ப்பனர்கள் என்கிறார்களா... புள்ளியியல்...கணக்கு தெரியாமல் இவர் போட்ட திட்டங்கள் எந்த லட்சணத்தில் இருக்குமென்று இப்போது தெரிகிறது... ஆனால் ஊழல் குடும்ப வருமானத்தில் மட்டும் சரியாக கணக்குபோடத்தெரியும். தமிழ் நாட்டின் மொத்த பார்ப்பன ஜனத்தொகை வெறும் 8 % மட்டுமே. மூன்று சதவீத மக்களின் ஓட்டுதான் தி.மு.க. வெற்றியை பாதித்தது என்று சொன்னால் பைத்தியாக்கரன் கூட சிரிப்பான். எதிர் கட்சி வரிசையில் கூட உட்கார முடியாத அளவிற்கு வாங்கிய அடிக்கு ஒவ்வொரு தமிழனும் காரணம். உங்கள் பரந்து விரிந்த குடும்பத்தின் அதிகாரப் போக்கும், உங்கள் அல்லக்கைகளின் அடாவடித்தனமும், வெட்டியாய் எங்கள் வரிப்பணத்தை ஏதோ பெரிய வள்ளல் பரம்பரையில் வந்தது போல் வாரி வழங்கியதும், ஆட்சி செய்வதை மறந்து சினிமாக்காரிகளின் குத்தாட்டங்களில் மயங்கி கிடந்ததும், தவறை சுட்டி காட்டும் பத்திரிகை அன்பர்களிடம் எரிந்து விழுந்ததும், சுருங்க சொன்னால் மக்கள் விரோத, தன்னலப்போக்கே உங்கள் தோல்விக்கு காரணம். பெரியார் சொல்வார்.. "தன் குறைய தானே கண்டு புடிச்சு திருத்திக் கொள்ள முடியாத, அடுத்தவன் சொல்லியும் திருத்திக்கொள்ளாத, வெங்காயம் இருந்து என்ன கிழிக்க போவுதுன்னு
இலங்கைத் தமிழர்களுக்கு இழைத்த தொடர் துரோகங்களும் தான் இந்த மாபெரும் தோல்விக்கும் , சிறைத் தண்டனைகளுக்கும் காரணங்கள் என்று தெரிந்து இருந்தும் , இந்த ஜாதி வெறி பிடித்த கருணாநிதி இன்னும் இந்தப் பிராமண துவேஷத்தைப் பிடித்துக்கொண்டு எவ்வளவு நாள் தான் தொங்கப்போகிறார்? பிராமணர்களான உ வே சாமிநாத அய்யரும், சுப்பிரமணிய பாரதியும் , பரிதிமால் கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரிகளும் செய்யாத தமிழ்த் தொண்டை செய்து கிழித்து விட்டார் ?
தி.மு.க. தலைவர் தான் தன் ஒரு மனைவியின் மகளுக்குஉங்களை தாரை வார்த்து தந்த செய்தி தெரியாதா? உங்கள் தலிதுன்னு சொல்லப்படும் ராஜா கைது ஆனவுடன் கூட இது போல் ஒரு முறையும் உங்கள் உயர்மட்ட குழு அதுதான் குடும்ப மீட்டிங் கூட வில்லை,, இப்போ தலித்து எல்லாம் முக்கியமே இல்லை. தன் ஒரு மனைவியின் மகளுக்கு வேண்டி தி.மு.க.யார் காலில் வேண்டுமென்றாலும் விழ தயார், கெஞ்சோ கெஞ்சு என்று கெஞ்சவும் தயார்.. தொண்டர்களுக்கு இந்த வெட்கம்,, மானம்,, சூடு,, சொரணை,,என ஒண்ணும் இல்லாத போது, உங்கள் முதுகில் ஏறி சவாரி செய்யும் நக்கல் நாயகனுக்கா இதெல்லாம் இருக்க போவுது. நக்கல் நாயகனுக்கு தேவை தன் குடும்பம்,, அதனால் உங்களை இன்னும் அடிமை மாதிரி பாவிக்கிறார் என்று கூட புரிய முடியாத ஜன்மங்கள்...அடிவருடிகளும் தலையாட்டி பொம்மைகளும் இருக்கும் வரை,, அவர் காட்டில் எப்போவும் மழை தான்.
".
No comments:
Post a Comment