Wednesday, 29 June 2011

தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசிடமிருந்து நிர்ப்பந்தம் ஏதும் வரவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே உலகமகாப் பொய்ச் செய்தியை நேற்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.   இன்றைக்கு மத்திய அரசு சார்பில் பிரதமரும், முன்னாள் மற்றும் இன்னாள் வெளியுறவு அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, எஸ்.எம்.கிருஷ்ணா ஆகிய தலைவர்களும் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலாளர் உள்பட பல் வேறு உயர்மட்ட இந்திய அதிகாரிகளும் அதிபர் ராஜபக்சேவை பலமுறை நேரில் சந்தித்து இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்த நிகழ்வுகளை ஊடகங்கள் மூலம் உலகமே அறிந்தவை தான்.

உபதேசம் ஊருக்கு மட்டும்தான்: தங்கை கனிமொழிக்காக சிறப்பு பூஜை செய்த செல்வி

நாத்திகம், பகுத்தறிவு என்று வெளியே பேசிக்கொண்டு மஞ்சள் துண்டு அணிவார். சமீப காலமாக அவர் கலந்து கொள்ளும் மேடை அலங்காரங்கள் கூட மஞ்சள் நிறம் தான். பாவம் தொண்டர்கள்.
 
அன்று அராஜகமாகத் தடுத்த பாவம்தான் கண்டோரும், கேட்டோரும் நகைக்க, கருணாவின் உறவுகள் இன்று அதே தெய்வங்களின் கோயில், கோயிலாக அலைந்து, எதைத் தின்றால் பித்தம் ( 2G பித்தம் ) தெளியும் என்று நாயாய், பேயாய் அலையும் நிலை வந்துள்ளது ?
உபதேசம் ஊருக்கு மட்டும்தான், அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் கிடையாது, உதாரணமாக 
  1. ஸ்டாலின் மகளும் மருமகனும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தார்கள், கருணாவின் மணவி சமீபத்தில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் எள் விளக்கு ஏற்றி பரிகார பூஜை செய்தார், மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னால் பணம் கொடுபதற்காக வந்த மறைந்த சாய்பாபாவுக்கு, கருணாவின் மனைவி பாத பூஜை செய்தார். ஆனால் இதை எல்லாம் யாரும் கேள்வி கேட்க கூடாது. உபதேசம் எல்லாம் முட்டாள் மக்களுக்கு மட்டும்தான் தனக்கும் தன குடும்பத்துக்கும் கிடையவே கிடையாது, 
  2. இந்தியை எதிர்போம் ஆனால் என் மகன்கள் பேரன்கள் கொள்ளு பேரன்கள் வித்தியலயாவில் படிப்பதை படித்ததை பற்றி யாரும் கேட்ககூடாது, 
  3. உலக தமிழின தலைவர் என்பது எனக்கு நானே கொடுத்த பட்டம். ஆனால் ஈழ தமிழர்களை காப்பாற்ற மாட்டோம். இதையும் யாரும் கேட்ககூடாது, உண்ணாவிரதம் என்று நாடகம் ஆடுவோம் ஆனால் யாரும் கேட்க கூடாது, 
  4. செந்தமிழ் மாநாடு நடத்துவோம், மாநாட்டு மேடையில் தமிழ் அறிஞர்களுக்கு இடம் கொடுக்காமல் எனது குடும்ப கவிஞர்களை தான் (கவிங்கர் கனிமொழி) அமர செய்வோம், 
  5. ஏழைகளின் நிலங்களை அபகரிப்போம் ஆனால் எழைகளின் காவலன் என்றுதான் என்னை அழைக்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சொல்வோம் ஆனால் ஊழலுக்கு ஊற்றுகண்ணாக நாங்கள் தான் இருப்போம், மேலும் நாடாளு மன்ற போது கணக்கு குழுவை செயல் படாமல் செய்வோம், லோக்பாலில் பிரதமரை சேர்க்க வேண்டும் என்று சொல்வோம் ஆனால் இந்திய நாட்டின் மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதை பிரதமர் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்ல மாட்டோம், 
  6. வருடபிறப்பை மாற்றுவோம் ஆனால் எங்கள் கொள்கைகளை மாற்ற மாட்டோம், மின்சார பிரச்சனைக்கு தீர்வு காண முன்வரமாட்டோம் ஆனால் அதை தீர்க்க நடவடிக்கை எடுபவர்களை எதிர்த்து அறிக்கை விடுவோம், கவிதையே எழுத தெரியாத எனது மகளை கவிஞர் என்று அழைப்போம், அதற்கு உண்மையான கவிஞர்களை அழைத்து பாராட்டு விழா நடத்துவோம், மாற்றம் வேண்டும் என்று சொன்ன மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற சொல்லி புகார் கொடுப்போம், மாற்றம் வந்த பிறகு நாங்கள் மாற்றம் வேண்டும் என்று குரல் கொடுப்போம்.

To know them, Our MP's see the given link

பிரதம மந்திரியையும் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியையும் லோக்பால் விசாரித்தாலே அப்பதவிகளின் கண்ணியமும் மதிப்பும் குறைந்துவிடும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இவர்கள் எவ்வளவு கண்ணியத்துடனும் அப்பதவிகளுக்கு மதிப்பு வரும் வகையிலும் நடந்துகொள்ளுகிறார்கள் என்பதை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம். 
http://ibnlive.in.com/news/keep-pm-higher-judiciary-out-of-lokpal-excji/162837-3.html
பின்னர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இவர்கள் இதை கூறுகிரார்கள் என்பதுதான் விளங்கவில்லை. லோக்பால் இவர்களுக்கு எதிராக விசாரித்து குற்றம் நிரூபணமானால் லோக்பாலே தண்டிப்பது என்பது மக்களாட்சித் தத்துவத்திற்கு முரண்பாடானது என்பது சற்று சிந்திக்கவேண்டிய வாதம்தான். மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்டவரை மக்கள்தான் (பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகள்) தண்டிக்கவேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, லோக்பால் குற்றம் உண்மை என்பதைக் கண்டறிந்து அந்த உண்மைகளைப் பாராளுமன்றத்தின் முன் சமர்ப்பித்து அவர்களுக்குத் தண்டனை கோரலாம். பாராளுமன்றம் தண்டிக்கவில்லை என்றால் ஜனாதிபதியிடம் மேல் முறையீடு செய்யலாம். அதுவும் நடக்கவில்லை என்றால் மக்களின் தீர்ப்புக்கு (Referendum) விடலாம். Anti Corruption Law பிரகாரம் அவரே அவரைத் தண்டித்துக்கொள்வார் என்று நம்புவது வடிகட்டிய முட்டாள்தனம். பாசாங்குக்காரணங்களைக்கூறி லோக்பலை வலுவிழக்கச் செய்வதும் இல்லதாக்கச் செய்வதும் தேசத் துரோகம்.

பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்றவர்களுக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான் சரியான ஆள்.

மத்திய அரசுக்கு நெருக்கடி தரும், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்றவர்களுக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான் சரியான ஆள். அவர்களுக்கு எதிராக, ராகுலை முழு வீச்சில் களம் இறக்கிவிட வேண்டும்' என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.ராகுலுக்கு, மக்களிடையே உள்ள செல்வாக்கு, புகழ் ஆகியவற்றின் மூலமாக, அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றோரின் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடலாம்.பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே ஆகியோருக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான் சரியான நபர். அவர்களின் போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாடு முழுவதும் ராகுலை தீவிர பிரசாரத்தில் களம் இறக்க வேண்டும்.இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ராம்தேவுக்கு பதிலடி கொடுக்க ராகுல்தான் வரவேண்டும் என்று காங்கிரஸ் காரர்கள் கூறினால், மன்மோகன் திறமையற்றவர் என்றுதானே பொருள். முதலில் அவரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள். சரி.  


பிரதம மந்திரியையும் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியையும் லோக்பால் விசாரித்தாலே அப்பதவிகளின் கண்ணியமும் மதிப்பும் குறைந்துவிடும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இவர்கள் எவ்வளவு கண்ணியத்துடனும் அப்பதவிகளுக்கு மதிப்பு வரும் வகையிலும் நடந்துகொள்ளுகிறார்கள் என்பதை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.http://ibnlive.in.com/news/keep-pm-higher-judiciary-out-of-lokpal-excji/162837-3.html பின்னர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இவர்கள் இதை கூறுகிரார்கள் என்பதுதான் விளங்கவில்லை. லோக்பால் இவர்களுக்கு எதிராக விசாரித்து குற்றம் நிரூபணமானால் லோக்பாலே தண்டிப்பது என்பது மக்களாட்சித் தத்துவத்திற்கு முரண்பாடானது என்பது சற்று சிந்திக்கவேண்டிய வாதம்தான். மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்டவரை மக்கள்தான் (பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகள்) தண்டிக்கவேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, லோக்பால் குற்றம் உண்மை என்பதைக் கண்டறிந்து அந்த உண்மைகளைப் பாராளுமன்றத்தின் முன் சமர்ப்பித்து அவர்களுக்குத் தண்டனை கோரலாம். பாராளுமன்றம் தண்டிக்கவில்லை என்றால் ஜனாதிபதியிடம் மேல் முறையீடு செய்யலாம். அதுவும் நடக்கவில்லை என்றால் மக்களின் தீர்ப்புக்கு (Referendum) விடலாம். Anti Corruption Law பிரகாரம் அவரே அவரைத் தண்டித்துக்கொள்வார் என்று நம்புவது வடிகட்டிய முட்டாள்தனம். பாசாங்குக்காரணங்களைக்கூறி லோக்பலை வலுவிழக்கச் செய்வதும் இல்லதாக்கச் செய்வதும் தேசத் துரோகம். 
லோக்பால் சட்டம் என்ற பெயரில் ஒரு உப்பு சப்பு இல்லாத சட்டத்தை உருவாக்குவதற்கே !! மக்கள் அனைவரும் ஜன லோக்பால் சட்டத்தை படிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்பொழுது தான் அரசாங்கம் கொண்டு வரும் லோக்பால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை நான் அறிய முடியும். நீங்கள் சென்னையில் இருப்பவராக இருந்தால் 7358251781 / 82 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு INDIA AGAINST CORRUPTION என்ற இயக்கத்தில் உங்களை இணைத்துக்கொள்ளலாம். www.iacchennai.org என்ற இணைய தளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம். நன்றி !!


தமிழக விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன்

தன் மகள் கனிமொழியை சிறையில் பார்க்க, இரண்டாவது முறையாக, டில்லி வந்திருந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. முதன் முறை வந்த போது, குலாம் நபி ஆசாத் உட்பட, பல காங்கிரஸ் தலைவர்கள் கருணாநிதி தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து அவரைச் சந்தித்தனர். ஆனால், இந்த முறை கருணாநிதியை, காங்கிரஸ் கண்டுகொள்ளவேயில்லை. 
சில காங்கிரசார், "தி.மு.க., - காங்., கூட்டணி குறித்து, உறுதியாக நீங்கள் கருணாநிதியிடம் பேசுவது நல்லது' என, பிரணாப்பிடம் சொன்னார்களாம். அதற்கு பிரணாப், "தமிழக விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன். என்னை விட்டுவிடுங்கள்' என, கருணாநிதியைச் சந்திக்க மறுத்துவிட்டார்.

மேலும், கறுப்பு பண விவகாரம் மற்றும் ஊழல் தடுப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், திமுகவுடனான கூட்டணி நன்றாகவே உள்ளது என்றும் பதிலளித்தார் மன்மோகன் சிங்.

Sunday, 26 June 2011

விலைவாசி உயர்வை நியாயப்படுத்தக்கூடாது: கருணாநிதி

மத்திய அரசு எப்போதும் போல் விலைவாசி உயர்வை நியாயப்படுத்தக் கூடாது. டீசல் விலை உயர்வு விஷயத்தில், மேற்கு வங்க முதல்வர் வழியில், தமிழக அரசு செயல்பட வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இவரது ஆட்சிக்காலத்தில் மத்திய அரசு ஒன்பது முறை பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்திய போது வாய்மூடி மௌனம் காத்த பெரியவர் இப்போது வீறுகொண்டு எழுந்து விட்டார் . மத்திய அரசு லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்திய போது இவர் ஒரு ரூபாய் குறைத்தார் .விலைவாசி உயர்வு பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, இவரது ஆட்சியில் மக்களுக்கு வாங்கும் சக்தி பெருகி இருப்பதாக பெருமிதப்பட்ட பெருந்தகை இப்போது நடுத்தர மக்களைப் பற்றி கவலைப்படுகிறார் . வெங்காய விலை விஷம் போல் ஏறுகிறதே? என்ற பத்திரிக்கைகளின் கேள்விக்கு வெங்காய விலையா, பெரியாரிடம் போய் கேள்.. என்று சொன்னது யார்? காய்கறிகளின் விலை பன்மடங்கு உயர்கிறதே என்று சட்டசபையிலே மார்க்சிஸ்ட் உறுப்பினர் கேள்வி எழுப்பிய போது, வருமானம் உயரும் பொழுது விலைவாசியும் உயரத்தான் செய்யும் என்று அறிவுப்பூர்வமாக பதில் சொன்னது எந்த கட்சியை சேர்ந்தவர்? எந்த அரசில்? 
ஏற்கனவே ஒரு இலட்சம் கோடி ரூபாய் கடனாளியாக தமிழக மக்களை ஆக்கிவிட்டு சென்றிருக்கிறீர்கள் இதில் காஸ்,பெட்ரோலுக்கு மாநில அரசு வரி வசூலிக்காமல் இருந்தால் எப்படி மின்சார தட்டுப்பாட்டை போக்குவது. வளர்ச்சி திட்டங்களுக்கு பணத்துக்கு எங்கே போவது.தீதி ஆட்சியில் அங்கம் என்பதால் வேறு வழியே இல்லாமல் பதினாறு ரூபாய் குறைத்தார்.ஆனால் இந்த விலை குறைப்பினால் விலைவாசி ஏறாமல் இருக்குமா?மத்திய காட்டாட்சியை தட்டிகேட்க வக்கில்லை மாநிலத்தில் அரசியல் பண்ணுகிறீர்கள்.விலையேற்றமே தவறு என்கிறோம் நாங்கள். நீங்களோ மாநில அரசு பரிகாரம் காணவேண்டும் என்கிறீர். உங்களுக்கு எங்கள்மேல் எவ்வளவு அக்கறை.உலகிலேயே இந்தியாவில்தான் எரிபொருள் விலை அதிகம்.வளைகுடா நாடுகளில் சவுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் இந்திய ரூபாயில் (91 ) 5 /-ம் ,(95 ) 8 /-மட்டுமே.‌ சவுதி பணத்தில் சொல்வதென்றால் முறையே 45 பைசா மற்றும் 65 பைசா.ஏன் நம் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான்,பங்களாதேஷ் இலங்கையில் கூட இந்தியாவை விட விலை குறைவுதான்.நம் நாட்டிற்கு மட்டும் ஏன் இந்த நிலை.ரிலையன்ஸ் போன்ற பெரும் பண முதலைகள் மேலும் பணம் சம்பாதிக்கவே மத்திய அரசு பாவப்பட்ட மக்கள் தலையில் விலை உயர்வை திணிக்கிறது.2 ஜி உட்பட அனைத்து ஊழல்களுக்கும் இந்த பண முதலைகளே மூல காரணம்.எனவே விலை உயர்வே தவறானது.அதை முழுவதும் திரும்ப பெற்று மக்களாட்சி நடத்தினால் மத்திய அரசுக்கு நல்லது. இல்லாவிட்டால் தமிழக சட்டமன்ற தேர்தலில் நடந்த அமைதி புரட்சி இந்தியாமுழுவதும் நடக்கும்.காந்தி கண்ட கனவு நனவாகும்.

தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் கலக்கம்

சட்டசபை தேர்தல் முடிவுகள், தி.மு.க.,வை ஒரு புரட்டு, புரட்டிப்போட்டது போல், அதன் கூட்டணி கட்சிகளையும் பதம் பார்த்துள்ளது. தேர்தல் தோல்வியால், கூட்டணி கட்சித் தலைமைக்கு எதிரான குரல் எழுந்துள்ளதால், தலைவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.தி.மு.க.,வுடன் காங்கிரஸ் - பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகள் - கொங்குநாடு முன்னேற்றக் கழகம் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன. கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்த தொகுதிகளைக் காட்டிலும், கூடுதலாக தி.மு.க., வாரி வழங்கியதால், மகிழ்ச்சியோடு தேர்தல் களம் கண்டன. ஆனால், தி.மு.க., அரசின் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி, கோபம் காரணமாக, தி.மு.க.,வும், கூட்டணி கட்சிகளும் கடும் தோல்வியை சந்தித்துள்ளன.

தி.மு.க., கூட்டணியின் அடுத்த பிரதான கட்சியாக பா.ம.க.,விற்கும், தேர்தலில் பெரும் தோல்வி கிடைத்தது. இதனால், அன்புமணியை, ராஜ்யசபா எம்.பி.,யாக்கி, டில்லி அனுப்ப வேண்டும் என்ற கனவும் கலைந்து போயுள்ளது. "நாங்கள் இருக்கும் அணிதான் வெற்றி பெறும்' என்ற பா.ம.க.,வின் பெருமைப்பேச்சுக்கும் முற்றுப்புள்ளி விழுந்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் காவேரி, தன்ராஜ் உள்ளிட்டோர் கட்சித்தலைவர் ஜி.கே.மணிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக எடுத்துவைத்துள்ளனர். அடுத்தகட்டமாக, ராமதாஸ், அன்புமணிக்கு எதிராகவும் அவர்கள் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்த, பா.ம.க., கூடாரம் கலகலத்துப் போயுள்ளது.

வெற்றி தோல்வி அரசியலில் சகஜம்.ஆனால்,இப்போது தி மு காவை பழித்து பேசும் கட்சிகளிடமிருந்து தி மு கா நல்ல பாடத்தை கற்க வேண்டும். ஆனால் தி மு காவும் கற்கவில்லை."உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என்கின்றது குறள்.இது அரசியலுக்கும் பொருந்தும்.ஆனால்,இன்று உள்ள நிலைமையை பார்த்து தி மு காவோ "கூடா நட்பு கேடாய் முடியும்" என்கின்றது.காங்கிரஸ் கட்சியும் ப ம கவும் தி மு காவால் தான் தேர்தலில் தோற்றோம் என்று சொல்கின்றன.தோல்வி பற்றி பரஸ்பரம் குற்றம் சுமத்துவதிதான் அணைத்து கட்சிகளின் கவனம் உள்ளது.இது ஆரோக்கியமான அரசியலுக்கு உதாரணம் அல்ல.சம்மந்தப்பட்ட காட்சிகளில் ஒரு கட்சிகூட உள்ளடி வேலை பார்த்து இல்லை என்று சொல்ல முடியாது.பல தொகுதிகளில் தி மு காவின் தோல்விக்கு அந்த அணியில் இருந்த உள்ளடி வேலைகள்தான் காரணம்,மற்றபடி மக்கள் அ தி மு கா அணியை விரும்பி ஓட்டலிக்கவில்லை.

அரசியல் சட்டத்தின் முன் எல்லாரும் சமம்னு சொல்லிட்டு பிரதமரையும் தலைமை நீதிபதியையும் மக்களை விட்டு வேறுபடுத்துவது

"லோக்பால் மசோதா தயாரிப்பில் இனி ஹசாரே தலைமையிலான மக்கள் நல அமைப்புகள் அமைப்பின் கருத்தை கேட்கமாட்டோம். அதற்கான வரைவு மசோதாவை அரசே தயாரிக்கும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
 
பிரதமர், தலைமை நீதிபதி உள்ளிட்டோரையும் விசாரிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும் என, ஹசாரே வற்புறுத்தி வருகிறார். இதற்கு அரசு தரப்பில் ஒப்புக்கொள்ளவில்லை. வலுவுள்ள அமைப்பாக லோக்பாலை உருவாக்காவிட்டால், ஆகஸ்ட் மாதம் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
My Comment:

2 G விவகாரத்தில் ஊழலே நடைபெறவில்லை, அதனால் அரசாங்கத்திற்கு எவ்வித நஷ்டமும் இல்லை என்றெல்லாம் பேசியவர்களும் லோக்பால் வரைவு மசோதா குழுவின் உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில் வேறு எந்த மாதிரியான பேச்சுக்களை எதிர்பார்க்க முடியும். அப்படி ஏதும் இல்லை என்றால் எதற்கு உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றங்களும், திகார் ஜெயிலும்? இந்திய மக்கள் அனைவரும் ரொம்ப நல்லவங்கப்பா. அதனால் எல்லா நீதிமன்றங்களையும், ஜெயில்களையும் இழுத்து மூடிவிடுங்கள். 

அரசியல் சட்டத்தின் முன் எல்லாரும் சமம்னு சொல்லிட்டு பிரதமரையும் தலைமை நீதிபதியையும் மக்களை விட்டு வேறுபடுத்துவது முன்னுக்கு பின் முரணான ஒன்று. சுதந்திரம் கிடைத்த உடன் காங்கிரஸ் கட்சியை காந்தி நினைத்தது போல கலைத்து இருந்தால் இந்தியாவுக்கு இந்த வேதனை வந்து இருக்காது. திருடன் கிட்ட போயி சட்டத்தை உருவாக்க சொன்னால் திருடுவதை அரசியல் சட்டப்படி சரி என்று சொல்லி தான் சட்டம் இயற்றுவான்.
 
நம் நாடு பணம் வெளிநாட்டில் இருக்கிறது அதை கொணர்து நாட்டை முன்னேற்ற பார்காமல் விலை வசியை ஏற்றிவிட்டுக்கொண்டு ஊழலை ஊதிவிட்டுக்கொண்டு இருக்கும் வெளிநாட்டு அடிமை காங்கிரஸ் பச்சோந்திகள் ஏழைகளின் பொறுமையை அதிகமாகவே சோதிக்கிறார்கள். ஹசறேயின் குரல் அவர் ஒருவருடையது மட்டுமல்ல, நியாயம் அட்ட்றது மட்டுமல்ல. அன்று வெளிநாட்டவரிடம் சுதந்திரம் வேண்டி போராடினார்கள். இன்று வெளிநாட்டு சுயநல அடிமழை எதிர்த்து நம்மவர்களிடமே போராடவேண்டியுள்ளது. 

அன்புமணியின் ராஜ்யசபா MP கனவு ,மத்திய மந்திரி கனவு கனவாவே போய்விட்டது. பாவம் புலம்ப ஆரம்பித்து விட்டார்.

நங்கள் அரசியலுக்கு வர மாட்டோம் என்றுதானே ஜாதி கட்சி ஆரம்பிக்கும் பொது மருத்துவர் சொன்னார் அதனால் மக்களே உங்களை அரசியலை விட்டு துரத்துகிறார்கள். . சின்ன மருத்துவரே நீங்கள் இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்று பீற்றியது கடந்த இரு தேர்தல்களிலும் பொய்யாகிப்போனது. தலை கணத்துக்கு சரியான பாடம்.எப்படியாவது யாருடனாவது கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற வேண்டும் என்ற குறுக்கு புத்தியை விட்டு விட்டு சொந்த தொழில் எதாவது (மரம் வெட்டுவது) இருந்தால் அப்பாவும் பிள்ளையும் பார்ப்பது நல்லது .தேர்தலில் நிற்பது மரம் வெட்டுவது இரண்டுமே நாட்டுக்கு கேடு. எதாவது ஒரு கேடு போதும் எங்களுக்கு. மொத்தத்தில் உங்கள் கட்சி நாட்டுக்கு கேடு .
 
சின்ன மருத்துவரே நீங்கள் இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்று பீற்றியது கடந்த இரு தேர்தல்களிலும் பொய்யாகிப்போனது . இந்த மாதிரி விளக்கெண்ணை விளக்கங்கள் தருவதை விட்டுவிட்டு வேறு வேலை இருந்தால் பாருங்கள் இல்லையென்றால் பசுமைதாயகம் சார்பில் நீங்கள் மரம் நடுங்கள் , உங்கள் அப்பாவை ஏதாவது போராட்டம் நடத்தச் சொல்லி மரத்தை வெட்டச் சொல்லுங்கள் ,பொழுது போக வேண்டாமா?
 
அட்டை ரத்தம் கிடைக்குமிடத்தில் ஒட்டிக் கொண்டு எப்படி உறிஞ்சி வாழக்கூடியதோ அதுபோல வெல்லும் வாய்ப்புள்ள கூட்டணியில் ரகசியமாக பேரம் நடத்தி கெஞ்சிக் கூத்தாடி இணைத்துக் கொண்டு, ஜாதியையே மையமாக வைத்து அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் / அமைத்துக் கொள்ளும் நீங்கள் இதுவரை மக்களால் ஆதரிக்கப்பட்டதே வியப்புக் குரியது! மக்களால் அருவருப்புடன் புறக்கணிக்கப் படவேண்டிய கட்சிகளில் நீங்கள் முதன்மையானவர்கள்! இந்தக் காரணத்தை முன்னிட்டே, உங்களுக்கு ஒரு வாக்காளர் ஆதரவு தெரிவித்தாலும் அவர் இந்தியக் குடிமகனாய் இருக்க லாயக்கில்லாதவர். ஏனெனில் ஜாதி மத வேறுபாடுகளை மையமாக வைத்து செயல்படும் ஒரு இயக்கம் அங்கீகரிக்கப்படுவதே அரசியல் சட்டத்திற்கு முரணானது.
 
இரண்டு கால்களும் இல்லாதவன் வேறு ஒருவன் முதுகில் தொத்தி கொண்டு தான் போக வேண்டும். பா மா கா வை பொறுத்தவரை கால்களும் இல்லை கைகளும் இல்லை. 
 

தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ், திமுக, பாமக . யார் காரணம் ?

திமுகவினால்தான் தோற்றோம்: அன்புமணி ராமதாஸ் காட்டம்: விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, 2ஜி அலைக்கற்றை என்று பல்வேறு காரணங்கள் உள்ளன.  2ஜி அலைக்கற்றை பிரச்னையை திமுக அமைச்சர்களே சொல்லுகிறார்கள். அதுதான் என் எண்ணமும். இப்படிப்பட்ட காரணத்தால்தான் மக்கள் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.இந்தத் தேர்தலைப் பொருத்தவரை பாமகவுக்கு எதிரான வாக்குகள் கிடையாது. திமுகவுக்கு எதிரான வாக்குகள்தான். அதற்கும் மேலாக சொல்லப்போனால் அதிமுகவுக்குச் சாதகமான வாக்குகளும் கிடையாது. ஆளும் கட்சிக்கு (திமுக) எதிரான வாக்குகள்தான்.

தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் காரணம் : நெல்லை கூட்டத்தில் தி.மு.க., கடும் தாக்கு: சட்டசபை தேர்தலில் தோல்விக்கு காரணம் காங்கிரஸ்தான். அந்த கட்சியை முன்பே கழற்றிவிட்டிருக்கவேண்டும்,'' என நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில், 9 தொகுதிகளில் தி.மு.க., அணி தோல்வியுற்றது.

வாகை முத்தழகன்: ஜாதியினருக்குத்தான் கட்சியில் அதிகம் முக்கியத்துவம் தரப்படுகிறது. இளைஞர் அணி தளபதி என கூறும் ஸ்டாலினுக்கு 60 வயது ஆகிவிட்டது. கண் தெரியாதவர், காது கேட்காதவர்களையெல்லாம் இளைஞர் அணியில் வைத்திருந்தால் கட்சி எப்படி வளரும். சிறையில் இருக்கும் கனிமொழிதான் தமிழகத்தின் அடுத்த முதல்வர். நாம் அந்த கட்சியுடன் கூட்டணியில் தொடர்வதா இல்லையா என்பதை கட்சித் தலைமை முடிவெடுக்கும். இப்போது எடுக்கிற முடிவை கொஞ்சம் முன்பே எடுத்து காங்கிரசை கழற்றிவிட்டிருக்கலாம். இளைஞர் அணி, புண்ணாக்கு அணி என ஒன்றும் தெரியாதவர்களெல்லாம் தி.மு.க.,விற்கு அறிவுரை சொல்கிறார்கள்.

இலங்கை ராணுவத்தினரின் போர்க் குற்றங்களை முற்றிலும் துகிலுரி ஆவணப் படம் இதோ...

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின் இறுதிக்கட்ட நிகழ்வுகளின் பதிவுகள் சிலவற்றை உள்ளடக்கிய பிரிட்டனின் 'சேனல் 4'-ன் ஆவணப் படம் வெளியாகியுள்ளது. (வீடியோ - கீழே)

'இலங்கையின் கொலைக்களங்கள்' (Sri Lanka's Killing Fields) எனப் பெயரிடப்பட்ட இந்த 50 நிமிட ஆவணப் படம், போர்க் குற்றங்களுக்கான மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த ஆவணப் படத்தை போலியானது என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
(சேனல் 4 வலைத்தளத்தில் Sri Lanka's Killing Fields ஆவணப் படத்தை காண... http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3200170)
சேனல் 4 வலைத்தளத்தில் இந்த ஆவணப் படம் பொதுமக்களின் பார்வைக்காக புதன்கிழமை தொடங்கி ஆறு நாட்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் மக்களை படையினர் துன்புறுத்தும் காட்சிகள், சரணடைந்த சாமானியர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்கள், பொதுமக்கள் தங்குமிடங்கள் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்கள், புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள், அந்தப் பெண்புலிகளைக் கொல்லும் கொடூரங்கள், நிர்வாணமாக நிறுத்தப்பட்டு தமிழ்க் கைதிகள் சுட்டு வீழ்த்தப்படும் நிகழ்வுகள்...

இப்படி இலங்கை ராணுவத்தினரின் போர்க் குற்றங்களை முற்றிலும் துகிலுரிக்கும்படியாக உள்ள இந்த ஆவணப் படம் இதோ...

(முக்கியக் குறிப்பு: இந்த ஆவணப் படத்தில் கொடூரக் காட்சிகள் நிறைந்துள்ளதால் குழந்தைகள், இளகிய மனம் கொண்டவர்கள், இதய நோயாளிகள் முதலானோர் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறோம்.)
 
http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3200170

இன்று அரசியல் சாக்கடையாகி, சந்தைக்கடைச் சரக்காகி, மலிவு வியாபாரத்தலமாகி விட்டது

நாடு சுதந்திரம் பெற்று, 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், ஜனநாயக வேர் சரியாக ஊன்றவில்லை என்ற, ஐயப்பாட்டையே எழுப்புகிறது.பிராந்தியக் கட்சிகள், அந்தந்த மாநிலத்தில், தேசியக் கட்சிகளை விட வலிமையுடையது போன்ற தோற்றத்தை, உருவாக்கிக் கொண்டுள்ளன. அவைகளின் நிலைப்பாடுகள், பெரும்பான்மையான மக்களின் மாறுபட்ட மனோபாவம் போன்றவை.
 
 மாநிலக் கட்சிகளின் பரிணாம வளர்ச்சி, இனம், ஜாதி அடிப்படையில், இன்று பல்கிப் பெருகி, லெட்டர் பேடு கட்சிகளாகி, மக்களுக்குத் தொண்டாற்றுவதை விட, அவர்களைத் துண்டாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
 
ஆங்கிலேயே ஆட்சியரால் விளைந்த ஒரே நன்மை, இந்தியா இரண்டு பட்டாலும், ஒருங்கிணைந்த இந்தியாவாக, ஒரு நாடு உருவானது தான். காந்தி,நேரு, படேல், காமராஜர் போன்ற, நாட்டு விடுதலைக்காகப் போராடிய பெரும் தலைவர்கள் எல்லாம், அரசியலில் சம தர்மத்தைக் கடைபிடித்து, இந்த நாட்டிற்குச் சுதந்திரமும் வாங்கிக் கொடுத்து, மக்களை, மக்களே ஆளும் ஜனநாயக அமைப்பையும் கொண்டு வந்தனர். 

ஆரம்பத்தில், பெருமக்களைப் பார்த்து மக்கள் ஓட்டுப் போட்டனர். போகப் போக, மொழிவாரி மற்றும் பிராந்திய உணர்வுகளைத் தூண்டிய, மாநிலக் கட்சிகளின் பிடியில் சிக்கினர். அதன்பின், மலிவான வாக்குறுதிகளுக்கும், கையூட்டுகளுக்கும் அடிமையாகி, தற்போதைய நிலையை நம் ஜனநாயகம் அடைந்துள்ளது. எனினும், நம் பாரம்பரிய கலாசாரம், வாழ்க்கை முறை, எந்த துன்பம் ஏற்படினும், "நாம் செய்த பாவம், நாம் அனுபவிக்கிறோம்.

Thursday, 23 June 2011

இந்த காங்கிரசிடமிருந்து யார் காப்பாற்றுவார்கள்.. அன்னா ஹசாரே ஆவேசம்

சாவை கண்டு நான் அஞ்சவில்லை. லோக்பால் மசோதாவுக்காக துப்பாக்கிக் குண்டுகளையும் எதிர்கொள்ளத் தயார்,'' என, அன்னா ஹசாரே கூறினார். சமூக பிரதிநிதிகள் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: அரசு உருவாக்க விரும்பும் லோக்பால் அமைப்பு, ஊழலை ஒழிக்காது. அதற்கு மாறாக, ஊழல் குறித்து புகார் கொடுப்பவர்களை அடக்கி விடும். லோக்பால் மசோதா தொடர்பாக அரசு தரப்பினர் தெரிவித்துள்ள பரிந்துரைகளில், பெரும்பாலான அரசு அதிகாரிகள், லோக்பால் விசாரணை வரம்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊழல் புரிந்தவர்களுக்கு சாதகமாகவும், அவர்கள் தப்பிக்கும் வகையிலும் சில விதிகள் இடம் பெற்றுள்ளன. கிராம அளவில் உள்ள சிறிய அரசு சார்பற்ற அமைப்புகளைக் கூட, லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரும் போது, பெரும்பாலான பொது ஊழியர்களை இந்த வரம்பில் இருந்து நீக்குவது எப்படி சரியாக இருக்கும்.


இன்னும் எத்தனை அன்ன ஹசாரே வந்தாலும் ஊழலை ஒழிக்க முடியாது, ஜாதி, மதம், ஏன் எய்ட்ஸ் ஐ விட மோசமான உயிர்கொல்லி நோய் இந்த ஊழல். இந்த ஊழலுக்கு அழிவே இல்லை, என்ன ஒரு ஆறுதலான விஷயம் மக்கள் இன்று மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள் அந்த அளவிற்கு பத்திரிக்கை துறை சுதந்திரமாக உள்ளது அவ்வளவுதான் மத்தபடி ஊழலை ஒழிப்பேன் என்று சொல்வது எல்லாம் நிலவை பார்த்து நாய் குறைத்த கதைதான்.

நம் மாநிலத்தில் ஒரு கவுன்சிலரை எதிர்த்துப் போராடினாலே நம் உயிர் நம் கையில் இல்லை!நேர்மையான கவுன்சிலர்களுக்கே பாதுகாப்பில்லை!(மதுரை லீலாவதி கொலையுண்டது நினைவிருக்கிறதா? அவர்களால் பயன் பெற்ற அரசு அதிகாரிகள் நம்மை தீர்த்துக் கட்டிவிடுவார்கள்! அப்படி இருக்கும் தமிழகத்தில் ஊழல் ஒழிப்புப் போராட்டம் ஜெயிப்பது கடினம்! அப்படியே யாராவது தைரியமாகப் போராட முன்வந்தால் அவர் என்ன சாதி, மதம், ஊர் எனப் பார்த்து அவரை கேவலப் படுத்த சில குள்ளநரிகள் கட்டிருக்கின்றனர்! போலீசும் ஊழல்வாதிகள் பக்கம்! நாடு எப்படி உருப்படும்? 

பொது மக்களே வீதிக்கு வந்து போராடுகிறார்கள். போராடுபவர்கள் யாராக இருந்தால் என்ன?அதில். காவி நிறமென்ன? வெள்ளை நிறமென்ன? பச்சை நிறமென்ன? அரசு இயந்திரத்தின் மிரட்டல் , பொய்ப்பிரசாரம், வருமான வரி ரெய்டு ஆகியவற்றுக்கு பயப்படாமல் ஒருவர் போராடினால் அவரது கை சுத்தமாகத்தான் இருக்க வேண்டும்! அன்னா ஹசாரேக்கும், ராம்தேவுக்கும் பயம் இருந்தால் போராடுவார்களா? எனவே சம்மந்தமில்லாமல் அவர்களை இந்து தீவீரவாதிகளாக சித்திரிக்காதீர்கள்! 

ஸ்பெக்ட்ரம் புயலில் சிதம்பரம், தயாநிதி மாறனும்

மீண்டும் ஸ்பெக்ட்ரம் புயல் வீசிக் கொண்டிருக்கிறது. இந்த புயலில் சிக்கிக் கொண்ட ராஜா, கனிமொழி மற்றும் கம்பெனி நிர்வாகிகள், திகார் சிறையில் நாட்களை கழித்துக் கொண்டிருக்கின்றனர்.தி.மு.க., அமைச்சர் தயாநிதி மாறனும், இந்த புயலில் சிக்கியுள்ளார்.அமைச்சர் தயாநிதி மாறனும், இந்த புயலில் சிக்கியுள்ளார். சிங்கப்பூர் தொழில் அதிபர் சிவசங்கரனை கட்டாயப்படுத்தி, லைசென்ஸ் கொடுக்காமல் காலதாமதப்படுத்தியதாக மாறன் மீது குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த 2001 முதல் 2007 வரை கொடுக்கப்பட்ட லைசென்ஸ்கள் தொடர்பான வழக்கை பதிவு செய்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. விரைவில் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ., கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த உள்ளனர்.இந்த ஸ்பெக்ட்ரம் புயலில், சமீபத்தில் சிக்கியுள்ளவர் உள்துறை அமைச்சர் சிதம்பரம். 
இம்முறை 200 எம்.பி.,க்கள் காங்கிரசுக்கு இருந்தாலும், தள்ளாடிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம், காமன்வெல்த் ஊழல், தற்போது ஊழலுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற நெருக்கடி என, மூச்சுவிட நேரம் இல்லாமல் நெருக்கடியில் திண்டாடிக் கொண்டிருக்கிறார் மன்மோகன் சிங்.இப்படி அரசை நடத்த முடியாமல், பிரச்னைகளை தூண்டிவிட காரணம் யார் என்பது குறித்து உளவுத் துறை, பிரதமருக்கு ஒரு ரகசிய அறிக்கை அளித்துள்ளது. அதில், ஒன்பது பிரமுகர்கள், அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர். யோகா சந்நியாசி ராம்தேவ், அன்னா ஹசாரே உட்பட ஒன்பது நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை உளவுத்துறை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த ஒன்பது நபர்களின் நடவடிக்கைகள் கூர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அவர்கள் என்ன செய்கின்றனர்; யாரை சந்திக்கின்றனர்; அவர்களின் திட்டம் என்ன; அரசுக்கு எதிராக என்ன செய்ய போகின்றனர் என, கண்காணிப்பு நடக்கிறது.இந்த ஒன்பது பேர் லிஸ்டில், மூன்று பேர் தமிழர்கள்.

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம்

சிறைப்பிடிக்கப்பட்ட 23 மீனவர்களையும், படகுடன் விடுவிக்கக்கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள், நேற்று முதல் காலவரையற்ற, “ஸ்டிரைக்’கில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களும், நேற்று, வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனர். கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் சங்கத் தலைவர் சின்ன அடைக்கலம் கூறியதாவது: மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குள் செல்லும் விசைப்படகு மீனவர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது. இலங்கை கடற்படையினர், இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டு வரவேண்டும். இவ்வாறு சின்ன அடைக்கலம் கூறினார். ராமேஸ்வரத்திலிருந்து, கடந்த 21ம் தேதி, மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் சிலர், இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்ததாக, இலங்கை கடற்படையினர், ஐந்து படகுகளுடன், 23 மீனவர்களை கைது செய்தனர். இவர்கள், நேற்று, அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.


அன்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,

கடந்த 20 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மீனவர்களின் மீதான தாக்குதல்கள் வழக்கமான நிகழ்வாகப் போயிருக்கின்றன.
இந்திய மத்திய அரசு இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
1. தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்தும்படி இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விட வேண்டும். மீனவர்களின் கடலில் மீன்பிடிக்கும் உரிமை நாட்டு எல்லைகளால் கட்டுப்படுத்தப்படக் கூடாது.
2. இந்திய கடற்படை மூலமாக, பாக் நீர்ச்சந்தியில் தமிழக மீனவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
3. கச்சத் தீவை இலங்கையின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்க வேண்டும்.
தமிழ்நாட்டின் உணர்வுகளை மத்திய அரசில் வற்புறுத்தி, தமிழர் நலன்களை பாதுகாக்கும்படி இலங்கையுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றி அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மகாபாரதத்தில், ஒரு இடத்தில், கருணாநிதி

தி.மு.க.,வின் தோல்வி, சில பார்ப்பனர்களின் சதியால் ஏற்பட்டது’ என, முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார். . தன் குடும்ப உறுப்பினர்கள், கட்சியிலும், ஆட்சியிலும் புகுந்து விளையாடியது, கருணாநிதியின் ஆணவம் மிகுந்த பேச்சு, மக்கள் பிரச்னையை பாராமல், மக்களை மடயர்கள் என நினைத்து செயல்பட்டதே, தி.மு.க.,வின் தோல்விக்கு உண்மையான காரணம்.

மகாபாரதத்தில் கதை:
திருதராஷ்டிரன் என்ற கிழட்டு மனிதன் நாட்டை ஆண்டு கொண்டிருந்தான். உடலளவில் அவனுக்கு கண் பார்வை இல்லாமல் இருந்தாலும், அதை விட மனதையும், அறிவையும் தடுமாற்றும் அளவுக்கு பிள்ளை பாசம் அவன் கண்களை மறைத்திருந்தது.
நாட்டுக்கு அரசன், குடும்பத்துக்குத் தலைவன் என்ற நெறிகளை எல்லாம் மறந்து, தனது புதல்வர்கள் ஆடும் ஆட்டத்துக்கு எல்லாம் துணை போய்க் கொண்டிருந்தான்.
  • தனது தம்பியின் மகன்களை, தகப்பனாக பாலித்து பாதுகாக்க வேண்டிய கடமையை மறந்து அவர்களை அரக்கு மாளிகையில் எரித்துக் கொன்று விடவும்,
  • அவர்களுக்குச் சேர வேண்டிய நாட்டை கொடுக்காமல் தவிர்க்கவும்,
  • சான்றோர்கள் அறிவுரையால் அப்படி நாடு கொடுத்த பிறகு அதை சூதினால் கவர்ந்து விடவும்,
  • பாஞ்சாலியை அரச சபையில் அவமானப்படுத்தவும்,
  • தம்பி மக்கள் காட்டுக்கு அனுப்பப்படவும்,
  • திரும்பி வந்த பிறகும் பெரும்போருக்கும் வழி வகுக்கவும்
தனது புதல்வர்களின் அடாவடிகளை அனுமதித்து, தனது அரச கடமைகளை புறக்கணித்து, நியாயத்துக்குப் புறம்பாக நடந்து கொண்டான்.
அவனுக்குக் கிடைத்த தண்டனை என்ன தெரியுமா?
பீமசேனன் என்ற முரடன், தம்பி மகன்களில் இரண்டாமவன், திருதராஷ்டினனின் புதல்வர்கள் நூறு பேரையும் போரில் அடித்தே கொன்றான்.
ஒவ்வொரு நாள் போரின் விவரிப்பிலும், பீமனால் கொல்லப்பட்ட கௌரவர்களின் விபரங்கள் திருதராஷ்டிரனின் காதில் விழுந்து, மனம் நொந்து, புலம்பி, துடித்தான். குருஷேத்திர போரின் முடிவில் நூறு புதல்வர்களும் இறந்து போய், தள்ளாத வயதில் பாண்டவர்களை சார்ந்து அவர்களின் ஆட்சியில் வாழ நேர்ந்த சோகம்தான் திருதராஷ்டிரனுக்குக் கிடைத்த தண்டனை.
அரசியல் பிழைத்தவனுக்கு தண்டனை கிடைக்காமல் போகாது.

மனிதாபிமானமற்ற முறையில் கனிமொழி சிறையில் அடைப்பு: கருணாநிதி

கனிமொழியை மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் அடைத்துள்ளனர்’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார். கனிமொழிக்கு உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார். கனிமொழியை மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் அடைத்துள்ளனர். அவர்மீது பத்திரிகைகளில் வெளியான பொய்யான குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ., நிரூபிக்க முயற்சி செய்து வருகிறது.

My Comment:
ஏ கிளாஸ் சிறையில் கொப்பளமா?
கனிமொழி போல பல பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அவருக்கு ஒரு குறையும் இல்லாமல், உபசரிப்புகள் நடந்து வருகிறது. அடிக்கடி, எல்லோரும் பார்த்து ஆறுதலும் சொல்கிறார்கள். இவர் போல, சிறையில் உள்ள எல்லா பெண்களும் மனிதாபிமானம் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனரா?
மனிதாபிமானம்.. இப்படி ஒரு வார்த்தை இருப்பது பெரியவருக்கு தற்போதுதான் ஞாபகத்திர்க்கு வந்திருக்கிறது.
பெரியவரே, முள்வேலி தெரியுமா முள்வேலி… கூர் கூறாய் முல் மாதிரி இரும்பு இருக்குமே? பழைய உமர் முக்தார் படம் பாத்திருக்கிறீரா பெரியவரே? அதிலே இத்தாலியர்கள் லிபியர்களை ஆடு மாடு மாதிரி அடைத்திருப்பார்கள். அதேமாதிரி தான் இருந்தது இந்த முள்வேலி. அதில் அடைப்பட்டு கிடந்தவர்கள், என்ன ஆச்சரியம், சாட்ச்சாத், நீங்கள் பேனாவும் பேப்பருமாய் பிழைப்பு நடத்துநீரே, நியாபகம் இருக்கிறதா அந்த மொழியை? உமக்கு சோறு போட்டதே? உமக்கு பேர் வாங்கி தந்ததே? உமக்கு ஆதரவு வாங்கி தந்ததே ? புரிகிறதா? தமிழ் தமிழ், ஆங். அந்த தமிழ் பேசும் மக்கள் அடை பட்டார்கள். தெரு நாயை விட மோசமாக அதில் இருந்தார்கள். மழை பெய்து தண்ணீர் தேங்கி ஒருபுறம், இன்னொருபுறம் அதே தரையில் உண்டு, மலம் கழித்து, தூங்கி… புரிகிறதா பெரியவரே? மனிதாபிமானத்திற்கு அர்த்தம் இருக்கிறதா உம்மிடம்? இந்த மக்கள் கஷ்டப்பட்டதை விட உங்கள் மகள் ரெம்பவே சௌகரியமாக இருக்கிறார். டிவி இருக்கிறதாம். பேப்பர் கிடைக்கிறதாம். தமிழ் உணவு பதார்த்தங்கள் கிடைக்கிறதாம். தனி அரை வேறவாம். மேற்கொண்டு அட்டாச்சிடு பாட்ரூமாம். உங்கள் மகள் எக்கேடு கேட்டால் எங்களுக்கு என்ன? எங்களை மடயர்கலாக்க நினைத்த உமக்கு மன்னிப்பே கிடையாது.
உன் மகளுக்கு இவ்ளோ டயலாக் விடுறீங்களே இலங்கைல எவ்ளோ கொடூரமான தாக்குதல் நடந்தப்போ திறக்காத வாய் இப்போ மட்டும் நல்லா திறக்குது. தமிழ் புகழ் வளர்க்கும் மானாட மயிலாட, மாலை வேளையில் பூபந்து விளையாட்டு, வெஸ்டர்ன் டாயிலெட், பாதுகாப்பான இருப்பிடம் – இது மனிதாபிமானம் இல்லாத நிலையென்றால், இவர் கருத்துபடி கம்பி வேலிக்குள் உணவின்றி இவர் நெஞ்சில் வாழும் ஈழ தமிழர் போல நடத்த வேண்டும் என்கிறாரோ? ஒரு வேளை முள்ளிவாய்க்காலில் அடைத்தால் தமிழ் மானம் காக்க வாழும் மகாத்மா ராஜபக்க்ஷே அரசு விருந்தினராக உபசரித்து தேநீர் விருந்தளித்து, யானை தந்தம் பரிசளித்து இருப்பாரோ? அப்பொழுதாவது சொல்லி விடலாம், என் மகளே அங்கு லட்ச கணக்கான ஈழ மக்களுடன் சந்தோஷமாக இருக்கிறார், அவரை மனிதாபிமானம் மட்டும் அல்ல, மஹா ராணி போன்று நடத்துகிறார் என்று.
கொத்து கொத்தா இலங்கை தமிழர்களையும் நம் தமிழக மீனவர்களையும் நிர்வான படுத்தி சித்ரவதை செய்யப்பட்டு சுட்டு கொன்ற போது எங்கே போச்சி உன் மனித அபிமானம்.
தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறையில் இருக்கும் நளினியை ஏன் திமுக ஆட்சியில் விடுதலை செய்யவில்லை? அப்போ எங்கே போச்சு இந்த மனிதாபிமானம்? ஆயுள் தண்டனை பெற்ற எத்தனையோ பேர், அவர் பிறந்த நாள் இவர் பிறந்த நாள் என்று சில பல ஆண்டுகளிலேயே வெளிவரும்போது, ஆயுள் தண்டனைக் காலமாக பொதுவாக கருதப்படும் கால கணக்கையும் கடந்து சிறையில் வாடும் நளினிக்கும் இதே மனிதாபிமானம் பொருந்துமல்லவா? நீதிக்கு முன் எல்லோரும் சமமே! பொறுத்திருக்கத்தான் வேண்டும்!

மெழுகுவத்தி தயாரிப்பது எப்படி: ஓய்வு நேரத்தில் கனிமொழி பயிற்சி

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, ஓய்வு நேரத்தில் மெழுகுவத்தி செய்ய கற்றுக்கொள்வதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனிமொழி, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், கடந்த மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டார். திகார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், புத்தகங்களை படிப்பதில் நேரத்தை கழித்து வந்தார். இந்நிலையில், தற்போது, தன் ஓய்வு நேரங்களில், பெண் கைதிகளோடு இணைந்து மெழுகுவத்தி தயாரிக்கும் முறையை கற்று வருவதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  
இந்த தொழிலை தமிழ் நாட்டில் மின்சார பற்றா குறை இருந்து இருண்ட பொது தொடங்கி இருந்தால் - "மக்கள் வாழ்க்கையில் விளக்கு ஏற்றிய கனிமொழி" என்று ஒரு மொக்க பப்ளிசிட்டி செஞ்சிருக்கலாம்.



எனது கடைசி காலம் வரை போராட்டம் தொடரும்: அன்னா ஹசாரே ஆவேசம்

“”லோக்பால் மசோதா மூலம், அரசுக்கு இணையாக மற்றொரு அமைப்பை உருவாக்கும் எண்ணமில்லை,” என, காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
டில்லியில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:லோக்பால் வரைவு மசோதா குழுவில் இடம்பெற்றுள்ள சமூக பிரதிநிதிகள், “அரசுக்கு இணையான ஒரு அமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றனர்’ என கூறும் அரசு, தேர்தல் கமிஷன் மற்றும் சுப்ரீம் கோர்ட்டையும் இதே கண்ணோட்டத்தில் பார்க்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
ஊழலுக்கு எதிராக சட்டம் கொண்டுவர, மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல், ஆகஸ்ட் 16 முதல் எனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் துவங்கும். நான் உயிருடன் இருக்கும் வரை, ஊழலுக்கு எதிரான என் போராட்டம் தொடரும்.இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

உயிருடன் இருக்கும்வரை போராட்டம் தொடரும் என்பது, தோல்விகளை எதிர்நோக்கும் கருத்து. 
வெற்றி பெறும் வரை நாம் உயிருடன் இருக்க வேண்டும், ஊழலுக்கு எதிராக போராடும் ஒவ்வொரு உயிரும் வெற்றி கிடைக்கும் வரை வாழும்.

ஊழல் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: லோக்பால் மசோதாவில் அதிகாரம்

மது அதிகாரிகள் அரசியல்வாதிகள் சட்டத்தை உடைப்பதில் கில்லாடிகள் எந்த ஒரு குற்றத்தையும் அவர்களுக்கு எதிராக நிரூபிக்க முடியாது. அரசு ஊழியர்கள் தினமும் லஞ்சம் வாங்கி கைதாவதை பேப்பரில் படிக்கின்றோம். அத்தோடு சரி. யாராவது தண்டனை பெற்றார்களா? போலி பத்திர வழக்கில் பத்து ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது. இதனால் யாருக்கு என்ன லாபம். பணம் போனது போனது தானே? நமது காவல் துறை குற்றத்தின் ஆணி வேரை பிடிப்பதில்லை. நம் நாட்டில் லஞ்சம் ஒழிய வேண்டும் என்றால் லஞ்ச வழக்குகளை கையாள தனி கோர்ட் வேண்டும். எந்த வழக்கை இருந்தாலும் 4 மாதத்தில் முடிக்க வேண்டும். வாய்தா எல்லாம் கிடையாது. அவரவர் சௌகரியப்படி வர இது ஒன்றும் உங்கள் வீடு அல்ல. உடம்பு சரியில்லை என காரணம் சொல்ல கூடாது.
எல்லையில் ராணுவ வீரன் போர்க்களத்தில் உடம்பு சரி இல்லை என பின் வாங்க முடியாது.

லோக்பால் மசோதாவில் அதிகாரம் என்ன?

சமூக பிரதிநிதிகள், 
முறையான விசாரணை நடத்த லோக்பால் அமைப்புக்கு தேவையான நவீன வசதிகள் மற்றும் உபகரணங்களை வழங்க வேண்டும்.
  1. அனைத்து எம்.பி.,க்கள் தெரிவிக்கும் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த அதிகாரம் வழங்க வேண்டும்.
  2.  ஊழல் விசாரணையை துரிதப்படுத்துவதற்கான ஆணையை லோக்பால் அமைப்பே கோர்ட்டுகளை நேரடியாக அணுகிப் பெற வேண்டும். அரசு மூலம் ஆணை பெறும் முறையை தவிர்க்க வேண்டும்.
  3. “பொது அமைப்புகள் தங்களின் பணி நடவடிக்கைகளில் மாற்றம் செய்ய வேண்டும்’ என, பரிந்துரை செய்யும் அதிகாரத்தை லோக்பால் அமைப்பிற்கு வழங்க வேண்டும். இதன் மூலம் ஊழல் நடவடிக்கைகள் குறைவதோடு, ஊழல் செய்தவர்கள் பற்றி தகவல் கொடுப்போர் பழிவாங்கப்படுவதும் தடுக்கப்படும். மேலும், லோக்பால் அமைப்பின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டனவா அல்லது நிராகரிக்கப்பட்டனவா என்பது குறித்த விவரங்களையும், சம்பந்தப்பட்ட அமைப்பினர் இரண்டு மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
  4.  ஊழலில் ஈடுபடும் எந்த ஒரு நிறுவனம் அல்லது கான்ட்ராக்டர் அல்லது இதர நபர்களின் லைசென்ஸ், குத்தகை உரிமம், அனுமதி, கான்ட்ராக்ட், ஒப்பந்தம் போன்றவற்றை ரத்து செய்யும் அதிகாரத்தை அல்லது மாற்றி அமைக்கும்படி பரிந்துரை செய்யும் அதிகாரத்தை லோக்பால் அமைப்பிற்கு வழங்க வேண்டும்.
  5.  மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து சி.பி.ஐ.,யின் லஞ்ச ஒழிப்பு பிரிவை முழுமையாக விடுவிக்க வேண்டும்.
  6.  லஞ்சம் கொடுப்பவர்கள், அது பற்றிய தகவலை தானாகவே முன்வந்து தெரிவித்தால், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
  7.  லோக்பால் அமைப்பிற்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில், பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட்டின் இரண்டு நீதிபதிகள், இரண்டு ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள், தலைமை தேர்தல் கமிஷனர், ஆடிட்டர் ஜெனரல், லோக்பால் அமைப்பின் முந்தைய தலைவர்கள் இடம் பெற வேண்டும்.
  8.  தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டும்படி உத்தரவிடும் அதிகாரம், தகவல்களை கண்காணிக்க உத்தரவிடும் அதிகாரம் போன்றவற்றை வழங்க வேண்டும்.இவ்வாறு சமூக பிரதிநிதிகள் தரப்பு வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்தை தொட்டுக்கூட பார்க்காத மனிதர்

நாள்தோறும், புதுவித ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கும் நம் நாட்டில், 22 ஆண்டுகளாக பணத்தை தொட்டுக்கூட பார்க்காத மனிதர் ஒருவரும் வாழ்ந்து வருகிறார். ஆம், பணம் தான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் என்பதால், அதை தொடக்கூட விரும்பவில்லை என்கிறார், இந்த அதிசய மனிதர். மகாராஷ்டிர மாநிலம், பீடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபன்ராவ் மாஷ்கே, 58. விவசாயியான இவர், 22 ஆண்டுகளுக்கு முன், பணத்தைத் தொடுவதில்லை என, சத்தியம் செய்து கொண்டார். வெறும் வார்த்தையாக இல்லாமல், அதை இன்றளவும் கடைபிடித்து வருகிறார்.

மாஷ்கே கூறியதாவது: கடந்த 22 ஆண்டுகளுக்கு முன், பணத்தகராறு ஒன்றில், என் கிராமத்தினர் சிலர் உயிரிழந்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த நான், பணம் தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் என முடிவு செய்தேன். உயிரோடு இருக்கும் வரையிலும், பணத்தை கையால் கூட இனி தொடுவதில்லை என உறுதி எடுத்துக் கொண்டேன். இத்தனை ஆண்டுகளில், என் முடிவை கைவிடும் வகையில், பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. எனினும், சத்தியத்தை தொடர்ந்து காப்பாற்றி வருகிறேன். என் வீட்டைத் தவிர வெளியிடங்களில் உணவு உண்பதோ, தேநீர் குடிப்பதோ இல்லை. என் முடிவால், என் மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. என் சத்தியத்தை தெரிந்து கொண்ட என் முதலாளி, மாத சம்பளத்தை என் குடும்பத்தினர் கையில் அளித்து விடுவார். அதுபோல், வெளியூர் செல்லும் போது, என் மகன் அல்லது நண்பர்களுடன் தான் செல்வேன். பயண வேளையில் ஏற்படும் பணத்தேவையை அவர்கள் பார்த்துக் கொள்வர். இவ்வாறு மாஷ்கே கூறினார். கைக்கு கை மாறும் பணத்தை, கையில் தொடாத இந்த மனிதர், பீடு மாவட்டத்தில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக பீடு நடை போட்டு வருவதை, உள்ளூர் மக்கள் வினோதமாக பார்க்கின்றனர்.

Wednesday, 22 June 2011

காமராஜ், கக்கன் அருமையை மக்களுக்கு உணர வைத்ததே கருணாநிதி தான்

மூன்றாவது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில் குறைந்தது தயாளு அம்மாளின் பெயர் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம். தயாநிதி உள்ளே செல்லுவது நூறு சதவிகிதம் உறுதி. ஒரு மனிதன் தன் வாழ்நாளை மகிழ்ச்சியாக ஆடம்பரமாக கழிக்க இரண்டு கோடி ரூபாய் இருந்தாலே போதுமானது, ஆனால் இவர்கள் 1.76 லட்சம் கோடிகளை வைத்து என்ன செய்வார்கள்?

இலங்கையில் கொத்து கொத்தாக தமிழ் மக்கள் கொள்ளப்பட்ட போது, மனித சங்கிலி, பந்த், தந்தி, இரண்டு மணி நேர உண்ணா விரதம், ராஜினாமா நாடகம் என்று பலவிதமான கண்துடைப்பு நாடகங்களை அரங்கேற்றிய மஞ்ச துண்டுக்கு கடவுள் நல்ல பாடத்தை கற்பித்து விட்டார். இலங்கையில் நம் மக்கள் செத்து மடியும் போது வராத கண்ணீர், மகளை கைது செய்த பிறகு அருவி போல கொட்டுகிறது.. இது தான் சுயநலம். 

ஆனால் இன்றோ, கனிமொழிக்கு இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்கிறார், ஜாமீன் மறுக்கப்பட்டது என்றவுடன் காற்றாக பறந்து டெல்லி சென்று அழுகிறார். இந்த ஒரு மாதத்தில் மட்டும் 20 முறை டெல்லி சென்றிருப்பார், ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் (குடும்ப உறுபினர்களுக்கு பதவி வாங்குவதை தவிர்த்து) ஒரு முறையாவது தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு டெல்லி சென்றாரா? 
எண்பது அகவை மூதாட்டி படுத்த படுக்கையாய் தமிழ்நாடு வருகிறார். விமான நிலையத்தில் வைத்தே அரக்கர்கள் அவரைத் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். அப்புறம் உங்களை வீரமணி, சுப வீ சந்தித்து பார்வதி அம்மா சார்பாகப் பேசுகிறார்கள். "உங்களுக்குத் தெரியாது அந்த அம்மா வந்தால் அவரை வைத்து இந்த வைகோவும் நெடுமாறனும் அரசியல் பண்ணுவாங்கள்" என்கிறார். அப்புறம் அந்த அம்மாவை எனக்கு ஒரு மனு கொடுக்கச் சொல்லு கவனிக்கிறேன் என்கிறார். மனு வந்தது. அந்த மூதாட்டி வருவதற்கு ஏகப்பட்ட நிபந்தனைகள். "நாங்கள் சொல்லும் மருத்துவமனையில் நாங்கள் சொல்லும் மருத்துவர்களிடம்தான் வைத்தியம் செய்ய வேண்டும். யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டாது" என்றுநிபந்தனைகள் போடுகிறார். அந்தத் தாய் "அந்த அய்யாவுக்கு என்மீது என்ன கோபமோ தெரியலை. இந்த நிபந்தனைகளை ஏற்று நான் தமிழ்நாடு வர விரும்பவில்லை" என கண்ணீரோடு சொல்லிவிட்டு தனது சொந்த ஊர் சென்று கொஞ்ச நாள் மருத்துவமனையில் கிடந்து மறைந்து போகிறார். அந்த எண்பது அகவைத் தாய் விட்ட கண்ணீர்தான் கருணாநிதி குடும்பத்தை அரமாக இன்று அறுக்கிறது! அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். ஊழ்வினை உருத்தி வந்து ஊட்டும் என்று பொருளோடுதான் இளங்கோ அடிகள் சொன்னார்கள்.

கண்ணீர் விட்ட கருணாநிதி

தி.மு.க., தலைவர் கருணாநிதி டில்லி, திகார் சிறையில் சந்தித்து, கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்தார். கனிமொழியை கண்டதும், தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு பார்த்தபோது, கண்ணிலிருந்து, தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. கனிமொழியை தனியாக 15 நிமிடங்கள் சந்தித்தார் கருணாநிதி. ராஜா, சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார். கருணாநிதி சந்திக்க வருவதையடுத்து, 6ம் எண் சிறையில் உள்ள கனிமொழி, தயார் நிலையில் இருந்தார். 4ம் எண் சிறையில் உள்ள சரத்குமாரும், ஒன்றாம் எண் சிறையில் உள்ள ராஜாவும், கனிமொழியின் 6ம் எண் சிறைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். 15 நிமிடங்களுக்கு முன்பே இவர்கள் மூவரும், கருணாநிதியின் வருகைக்காக காத்திருந்தனர்.

கனிமொழியை கண்டதும், கருணாநிதி மிகுந்த உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது. தன் கறுப்புக் கண்ணாடியை கருணாநிதி கழற்றியுள்ளார். அப்போது, அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்ததைக் காண முடிந்ததாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. கனிமொழிக்கு கண்ணீர் மல்க ஆறுதல் கூறிய கருணாநிதி, அடுத்ததாக முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கலைஞர் "டிவி' நிர்வாகி சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்தார். அந்த இருவருக்கும் ஆறுதல் வார்த்தைகளை கருணாநிதி கூறினார்

Monday, 20 June 2011

கனிமொழிக்கு ஜாமின் இல்லை; சுப்ரீம் கோர்ட்

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கைதாகி சிறையில் இருக்கும் தி.மு.க. எம்.பி. கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின் போது இதுகுறித்து விளக்கம் கேட்டு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கனிமொழியின் ஜாமீன் மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் விசாரிக்க மறுத்ததையடுத்து நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் கொண்ட புதிய பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. 20.06.2011 அன்று மனு மீதான விசாரணையின் போது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளன.

இதற்கிடையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் இந்த மனுவை விசாரிப்பதில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தனர். இதற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை. நீதிபதிகள் பி.எஸ்.,சவுகான் மற்றும் ஜி.எஸ்., சிங்வி ஆகியோர் தற்போது விசாரித்தனர். நீதிபதி சிங்வியின் சிறப்பு என்னவெனில் 2 ஜி விவகாரம் தொடர்பான வழக்கை கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழிக்கு ஜாமின் இல்லை; சுப்ரீம் கோர்ட்

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கைதாகி சிறையில் இருக்கும் தி.மு.க. எம்.பி. கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின் போது இதுகுறித்து விளக்கம் கேட்டு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கனிமொழியின் ஜாமீன் மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் விசாரிக்க மறுத்ததையடுத்து நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் கொண்ட புதிய பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. 20.06.2011 அன்று மனு மீதான விசாரணையின் போது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளன.

இதற்கிடையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் இந்த மனுவை விசாரிப்பதில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தனர். இதற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை. நீதிபதிகள் பி.எஸ்.,சவுகான் மற்றும் ஜி.எஸ்., சிங்வி ஆகியோர் தற்போது விசாரித்தனர். நீதிபதி சிங்வியின் சிறப்பு என்னவெனில் 2 ஜி விவகாரம் தொடர்பான வழக்கை கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, 19 June 2011

Rajini letter from one of facebook user


Rajini letter from one of facebook user


ஊழல் - "கூட்டணி தர்மம்" -

காந்தியின் பெயரைச் சொல்லி, ஓட்டு வாங்கி ஆட்சி புரிபவர்கள், காந்திய வழிப் போராட்டத்திற்கு பயப்படுவது ஏன்?"கறுப்புப் பணமும், கள்ளப் பணமும் குறைய, 500, 1,000 ரூபாயை ஒழிக்க வேண்டும்' என, பாபா ராம்தேவ் கூறியுள்ளது, சிந்திக்க வேண்டிய ஒன்று தான். நடந்து முடிந்த, தமிழக சட்டசபை தேர்தலில் விளையாடிய பணம் எல்லாம், 500 மற்றும் 1,000 ரூபாய் தான். திருச்சியில் பிடிபட்ட ஐந்து கோடி ரூபாயில், 500, 1,000 ரூபாய்களே இருந்தன. ஏப்ரல் 5ம் தேதி, அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்ட வெற்றி, மத்திய அரசிற்கு ஏற்பட்ட பெரிய அடி என்று தான் சொல்ல வேண்டும். லோக்பால் மசோதாவில், பிரதமர் மற்றும் நீதிபதிகளும் வர வேண்டும் என்பதை, இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும்?

எந்த துறையை எடுத்தாலும், ஊழல் இல்லாத துறையே இல்லை. ஊழலை ஒழித்தால், பாதி கறுப்புப் பணம் ஒழிந்துவிடும். சம்பளத்தை விட, பல மடங்கு லஞ்சம் வாங்கும் அதிகாரியால், தன்னிடம் உள்ள பணத்தை என்ன செய்ய முடியும்? வெளிநாட்டில் தான் பதுக்க முடியும்.இந்திய வளங்களை, வெள்ளையன் வெளிப்படையாகச் சுருட்டினான். இன்று, அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், இந்திய வளங்களை பல வழிகளில் சுருட்டி, வெளிநாடுகளில் முடக்கியுள்ளனர். கடந்த, 10 ஆண்டுகளில், வெளிநாடுகள் சென்று வந்த அரசியல்வாதிகள், பண முதலைகள் பட்டியலை புரட்டினாலே, கறுப்புப் பணத்தில் பாதி, "லிஸ்ட்' வந்துவிடும்.

மத்திய அமைச்சர்கள் ஊழல் செய்கின்றனர். பிரதமரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. "கூட்டணி தர்மம்' என்று சொல்கிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல் கேட்போர் தாக்கப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். பல தகவல்களை வெளியிட்ட, "விக்கி லீக்ஸ்' இணையதளம் முடக்கப்படுகிறது என்பதை பார்க்கும் போது, உலக அளவில் ஆளும் வர்க்கம், ஒரே நேர்கோட்டில் தான் செல்கிறது.

ஊழல் - "கூட்டணி தர்மம்" -

காந்தியின் பெயரைச் சொல்லி, ஓட்டு வாங்கி ஆட்சி புரிபவர்கள், காந்திய வழிப் போராட்டத்திற்கு பயப்படுவது ஏன்?"கறுப்புப் பணமும், கள்ளப் பணமும் குறைய, 500, 1,000 ரூபாயை ஒழிக்க வேண்டும்' என, பாபா ராம்தேவ் கூறியுள்ளது, சிந்திக்க வேண்டிய ஒன்று தான். நடந்து முடிந்த, தமிழக சட்டசபை தேர்தலில் விளையாடிய பணம் எல்லாம், 500 மற்றும் 1,000 ரூபாய் தான். திருச்சியில் பிடிபட்ட ஐந்து கோடி ரூபாயில், 500, 1,000 ரூபாய்களே இருந்தன. ஏப்ரல் 5ம் தேதி, அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்ட வெற்றி, மத்திய அரசிற்கு ஏற்பட்ட பெரிய அடி என்று தான் சொல்ல வேண்டும். லோக்பால் மசோதாவில், பிரதமர் மற்றும் நீதிபதிகளும் வர வேண்டும் என்பதை, இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும்?

எந்த துறையை எடுத்தாலும், ஊழல் இல்லாத துறையே இல்லை. ஊழலை ஒழித்தால், பாதி கறுப்புப் பணம் ஒழிந்துவிடும். சம்பளத்தை விட, பல மடங்கு லஞ்சம் வாங்கும் அதிகாரியால், தன்னிடம் உள்ள பணத்தை என்ன செய்ய முடியும்? வெளிநாட்டில் தான் பதுக்க முடியும்.இந்திய வளங்களை, வெள்ளையன் வெளிப்படையாகச் சுருட்டினான். இன்று, அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், இந்திய வளங்களை பல வழிகளில் சுருட்டி, வெளிநாடுகளில் முடக்கியுள்ளனர். கடந்த, 10 ஆண்டுகளில், வெளிநாடுகள் சென்று வந்த அரசியல்வாதிகள், பண முதலைகள் பட்டியலை புரட்டினாலே, கறுப்புப் பணத்தில் பாதி, "லிஸ்ட்' வந்துவிடும்.

மத்திய அமைச்சர்கள் ஊழல் செய்கின்றனர். பிரதமரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. "கூட்டணி தர்மம்' என்று சொல்கிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல் கேட்போர் தாக்கப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். பல தகவல்களை வெளியிட்ட, "விக்கி லீக்ஸ்' இணையதளம் முடக்கப்படுகிறது என்பதை பார்க்கும் போது, உலக அளவில் ஆளும் வர்க்கம், ஒரே நேர்கோட்டில் தான் செல்கிறது.

கனிமொழியின் கடைசி நம்பிக்கை: ஜாமீன் மனு

திமுக எம்பி கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்ற சிறப்பு பெஞ்ச் நாளை விசாரணை நடத்த உள்ளது.இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக 2 நீதிபதிகள் நேற்று அறிவித்தனர்.இந்த நிலையில் 2ஜி ஊழல் வழக்கை தொடக்கம் முதலே கண்காணித்து வரும் ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச் கனிமொழியின் ஜாமீன் மனுவை நாளை விசாரிக்க உள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் பலனடைந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவிக்கு ரூ 200 கோடி பெறப்பட்டதாக கனிமொழி மீதும், சரத்குமார் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.இவர்கள் இருவரையும் ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார்கள் என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.முன்னதாக கனிமொழியின் ஜாமீன் மனுவை நீதிபதிகள் பி.சதாசிவம் மற்றும் ஏகே.பட்நாயக் ஆகியோர் விசாரிப்பதாக இருந்தது. ஆனால் அவர்கள் இதை விசாரிப்பதில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.இதனால் நீதிபதி சிங்வி, நீதிபதி பி.எஸ்.செளஹான் ஆகியோர் கொண்ட பெஞ்ச் கனிமொழியின் ஜாமீன் மனுவை விசாரிக்க உள்ளனர்.

 

கனிமொழியின் கடைசி நம்பிக்கை: ஜாமீன் மனு

திமுக எம்பி கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்ற சிறப்பு பெஞ்ச் நாளை விசாரணை நடத்த உள்ளது.இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக 2 நீதிபதிகள் நேற்று அறிவித்தனர்.இந்த நிலையில் 2ஜி ஊழல் வழக்கை தொடக்கம் முதலே கண்காணித்து வரும் ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச் கனிமொழியின் ஜாமீன் மனுவை நாளை விசாரிக்க உள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் பலனடைந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவிக்கு ரூ 200 கோடி பெறப்பட்டதாக கனிமொழி மீதும், சரத்குமார் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.இவர்கள் இருவரையும் ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார்கள் என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.முன்னதாக கனிமொழியின் ஜாமீன் மனுவை நீதிபதிகள் பி.சதாசிவம் மற்றும் ஏகே.பட்நாயக் ஆகியோர் விசாரிப்பதாக இருந்தது. ஆனால் அவர்கள் இதை விசாரிப்பதில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.இதனால் நீதிபதி சிங்வி, நீதிபதி பி.எஸ்.செளஹான் ஆகியோர் கொண்ட பெஞ்ச் கனிமொழியின் ஜாமீன் மனுவை விசாரிக்க உள்ளனர்.

 

"திரும்பிப்பார்' திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதிய கருணாநிதி- MGR

"1973ம் ஆண்டிலேயே, தி.மு.க., அரசு, லஞ்ச, ஊழல் தடுப்பு மசோதா கொண்டு வந்தது' என, கருணாநிதி கூறியிருக்கிறார்.ஸ்பெக்ட்ரம் உலக மகா ஊழலில் சிக்கி, கருணாநிதியின் மகள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா சிறையிலிருக்கின்றனர். பேரன் தயாநிதியும், இப்போது சிக்கலில் இருக்கிறார். இந்தச் சூழ்நிலையில், கருணாநிதியின் இந்தக் கூற்று, பெரும் நகைப்புக்கு இடமாகி இருக்கிறது.ஒருவேளை, இந்த நேரத்தில், ஊழல் தடுப்பு மசோதா பற்றிய கருத்தைத் தெரிவித்தால், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே வரிசையில், மக்கள் தன்னையும் இணைத்துப் பாராட்டுவர் என நினைத்தாரோ. "திரும்பிப்பார்' திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதிய கருணாநிதி, தற்போதைய லஞ்ச, ஊழல்மிக்க, தி.மு.க., அரசின் செயல்பாடுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டும்' என, கருத்து தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.

"திரும்பிப்பார்' திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதிய கருணாநிதி- MGR

"1973ம் ஆண்டிலேயே, தி.மு.க., அரசு, லஞ்ச, ஊழல் தடுப்பு மசோதா கொண்டு வந்தது' என, கருணாநிதி கூறியிருக்கிறார்.ஸ்பெக்ட்ரம் உலக மகா ஊழலில் சிக்கி, கருணாநிதியின் மகள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா சிறையிலிருக்கின்றனர். பேரன் தயாநிதியும், இப்போது சிக்கலில் இருக்கிறார். இந்தச் சூழ்நிலையில், கருணாநிதியின் இந்தக் கூற்று, பெரும் நகைப்புக்கு இடமாகி இருக்கிறது.ஒருவேளை, இந்த நேரத்தில், ஊழல் தடுப்பு மசோதா பற்றிய கருத்தைத் தெரிவித்தால், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே வரிசையில், மக்கள் தன்னையும் இணைத்துப் பாராட்டுவர் என நினைத்தாரோ. "திரும்பிப்பார்' திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதிய கருணாநிதி, தற்போதைய லஞ்ச, ஊழல்மிக்க, தி.மு.க., அரசின் செயல்பாடுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டும்' என, கருத்து தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.

கருப்பு பணம் - Swiss Bank

கருப்பு பணம் வைத்திருபவர்கள் தாமே முன்வந்து , நாட்டு மக்களுக்கு உதவிகள் செய்தால் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மற்றும் இவ்வளவு பணத்தினை வைத்திருந்து இவர்கள் என்ன செய்ய போகிறார்கள். மேலும் ச்விஸ் வங்கி மட்டுமல்லாது உள்நாட்டிலேயே தமது படுக்கைகடியிலேயே வைத்திருப்போர் பலர் உள்ளனர். அவர்களும் நடுத்தர மற்றும் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு உதவிகள் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். இவளவு பணமும் ஒரு காலக்கட்டதிருக்கு பிறகு அவர்களும் உபயோகபடுதாமல், பிறர்க்கும் உபயோகமில்லாமல் வீணாக போகும் நிலையும் உள்ளது. அதற்கு பதிலாக தேவை இருபவர்களுக்கு உதவிகள் செய்தால் புணியமாக இருக்கும். இது கருப்புப்பணம் வைத்திருக்கும் ஒவ்வொரு இந்தியரும் சுயமாக சிந்தனை செய்தால் கோடிகணக்கான இதயங்கள் வாழ்த்தும். எவ்வளவோ பல நிறுவனங்கள் பண பற்றகுரையினால் ஆட்கள் தேவை இருந்தும் ஆள் குறைப்பு செய்து இருக்கும் ஒரு சிலரிடமே அத்தனை வேலைஎயும் சுமத்தி பிழிந்து எடுகின்றனர். அவர்களுக்கு உதவினால் கூட நிறைய பேருக்கு வேலை வைப்பும் கிடைக்கும் அதே சமயம் வேலை பளுவும் குறையும். வேலைகளும் நல்ல தரமாக நடக்கும்.

அந்த கருப்பு பணத்தை கைபற்றி சாலை வசதி , பொது சுகாதாரம் , மின்சாரம் , பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்ற வற்றில் முதலீடு செய்யலாம் . எல்லா கிராமங்களுக்கும் ,நகரங்களுக்கும் பயன்படுத்தலாம் . விவசாயத்திற்கு முன் உரிமை அளிக்கலாம் . எந்த விவசாயியையும் தற்கொலை செய்யாமல் தடுக்கலாம் !

அந்த கறுப்பு பணத்தில் 50% இந்தியாவுக்கு வந்தாலே போதும். முழுதாக 100% பணம் கிடைக்க வாய்ப்பு கம்மி. தொலைந்த இந்திய வாழ்கை தரம், பொருளாதாரம் - அந்த வெளிநாட்டின் செழிப்புக்கு காரணம். இந்திய கறுப்பு பணம் வைத்திருக்கும் அந்த நாடுகள், அவர்களே வந்து இந்தியாவில் அந்த பணத்தை முதலீடு செய்தால் நம் அரசாங்கம் அதை வரவேற்க்கனும். ஒன்னுமே கிடைக்காமல் போவதற்கு பதிலா, எதாவது கிடைக்குமே. கறுப்பு பண முதலைகள், பணத்தை கொண்டுவர ஒத்துழைப்பு குடித்தால் பொது மனிப்பு குடுத்தால் கூட தப்பு இல்லை, ஆனால் மறுபடியும் அந்த கறுப்பு பணத்தை மறைக்க, பெரிய பருப்பு போல் ப்ளான் செய்தால், தீவிரவாத சட்டத்தின் கீழ் தண்டியுங்கள்.

 

கருப்பு பணம் - Swiss Bank

கருப்பு பணம் வைத்திருபவர்கள் தாமே முன்வந்து , நாட்டு மக்களுக்கு உதவிகள் செய்தால் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மற்றும் இவ்வளவு பணத்தினை வைத்திருந்து இவர்கள் என்ன செய்ய போகிறார்கள். மேலும் ச்விஸ் வங்கி மட்டுமல்லாது உள்நாட்டிலேயே தமது படுக்கைகடியிலேயே வைத்திருப்போர் பலர் உள்ளனர். அவர்களும் நடுத்தர மற்றும் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு உதவிகள் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். இவளவு பணமும் ஒரு காலக்கட்டதிருக்கு பிறகு அவர்களும் உபயோகபடுதாமல், பிறர்க்கும் உபயோகமில்லாமல் வீணாக போகும் நிலையும் உள்ளது. அதற்கு பதிலாக தேவை இருபவர்களுக்கு உதவிகள் செய்தால் புணியமாக இருக்கும். இது கருப்புப்பணம் வைத்திருக்கும் ஒவ்வொரு இந்தியரும் சுயமாக சிந்தனை செய்தால் கோடிகணக்கான இதயங்கள் வாழ்த்தும். எவ்வளவோ பல நிறுவனங்கள் பண பற்றகுரையினால் ஆட்கள் தேவை இருந்தும் ஆள் குறைப்பு செய்து இருக்கும் ஒரு சிலரிடமே அத்தனை வேலைஎயும் சுமத்தி பிழிந்து எடுகின்றனர். அவர்களுக்கு உதவினால் கூட நிறைய பேருக்கு வேலை வைப்பும் கிடைக்கும் அதே சமயம் வேலை பளுவும் குறையும். வேலைகளும் நல்ல தரமாக நடக்கும்.

அந்த கருப்பு பணத்தை கைபற்றி சாலை வசதி , பொது சுகாதாரம் , மின்சாரம் , பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்ற வற்றில் முதலீடு செய்யலாம் . எல்லா கிராமங்களுக்கும் ,நகரங்களுக்கும் பயன்படுத்தலாம் . விவசாயத்திற்கு முன் உரிமை அளிக்கலாம் . எந்த விவசாயியையும் தற்கொலை செய்யாமல் தடுக்கலாம் !

அந்த கறுப்பு பணத்தில் 50% இந்தியாவுக்கு வந்தாலே போதும். முழுதாக 100% பணம் கிடைக்க வாய்ப்பு கம்மி. தொலைந்த இந்திய வாழ்கை தரம், பொருளாதாரம் - அந்த வெளிநாட்டின் செழிப்புக்கு காரணம். இந்திய கறுப்பு பணம் வைத்திருக்கும் அந்த நாடுகள், அவர்களே வந்து இந்தியாவில் அந்த பணத்தை முதலீடு செய்தால் நம் அரசாங்கம் அதை வரவேற்க்கனும். ஒன்னுமே கிடைக்காமல் போவதற்கு பதிலா, எதாவது கிடைக்குமே. கறுப்பு பண முதலைகள், பணத்தை கொண்டுவர ஒத்துழைப்பு குடித்தால் பொது மனிப்பு குடுத்தால் கூட தப்பு இல்லை, ஆனால் மறுபடியும் அந்த கறுப்பு பணத்தை மறைக்க, பெரிய பருப்பு போல் ப்ளான் செய்தால், தீவிரவாத சட்டத்தின் கீழ் தண்டியுங்கள்.

 

வங்கி கணக்குகள் குறித்து சுவிஸ் நாட்டு சட்டத்தில் மாற்றம்

வங்கி கணக்குகள் மற்றும் இரட்டை வரி ஒப்பந்தங்கள் குறித்த சுவிட்சர்லாந்து சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்கள் விரைவில் தெரிய வரும். யார், யார் எவ்வளவு பணத்தைப் போட்டு வைத்துள்ளனர் என்பதும் அம்பலமாகும். இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர்.அன்னிய நாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் இருக்கிறது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் தரப்பிலும், அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்கள் தரப்பிலும் மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. கறுப்புப் பணத்தை மீட்கக் கோரி, இவர்கள் சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.

வங்கி கணக்குகள் குறித்து சுவிஸ் நாட்டு சட்டத்தில் மாற்றம்

வங்கி கணக்குகள் மற்றும் இரட்டை வரி ஒப்பந்தங்கள் குறித்த சுவிட்சர்லாந்து சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்கள் விரைவில் தெரிய வரும். யார், யார் எவ்வளவு பணத்தைப் போட்டு வைத்துள்ளனர் என்பதும் அம்பலமாகும். இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர்.அன்னிய நாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் இருக்கிறது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் தரப்பிலும், அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்கள் தரப்பிலும் மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. கறுப்புப் பணத்தை மீட்கக் கோரி, இவர்கள் சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.

Saturday, 18 June 2011

குஜராத் மாநிலம்

அந்நிய முதலீடு குஜராத்தில் 50000 கோடியாக இருக்கிறது. தமிழகத்தை விட 10 மடங்கு அதிகம். ஆக, மின் தேவையும் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. அங்கு என்ன நாள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதா? இல்லையே. 24 மணிநேர, மும்முனை மின்சாரம் வழங்க கூடிய ஒரே மாநிலமாக எப்படி உருவெடுத்தது? பள்ளத்திலிருந்து மேட்டிற்கு கொண்டு செல்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று தமிழக அரசாங்க வல்லுநர் குழுவால் சொல்லப்பட்ட சிறுவாணி திட்டம், இன்றைக்கு கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக மாறியது எப்படி? விவசாயத்திற்கு குஜராத்தை நாம் முன்மாதிரியாக எடுத்து கொள்ள வேண்டும் என்று அப்துல் கலாம் கூற காரணம் என்ன? ஒரு லட்சத்திற்கும் அதிகமான, கட்டி முடித்து பயன் பாட்டிற்கு வந்துள்ள சிறு, குறு நீர் தடுப்பணைகள் மற்றும் அதன் மூலமான மின் உற்பத்திதானே...

நரேந்திர மோடி பெருமையோடு சொன்னாரே.. எப்படி? வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் தொழில் முதலீடுகளை தமிழகத்தில் வந்து கவர்ந்து கொண்டு போனது மட்டுமில்லாமல், நான் உங்கள் முதல்வரை போல அமைச்சர் கூட்டத்துடன் வரவில்லை. அதிகாரிகளின் கூட்டத்தோடு வந்திருக்கிறேன்..உங்களுடைய தேவைகளை இங்கேயே நிறைவேற்றுகிறேன் என்று நக்கலும் செய்தாரே.. எப்படி? திட்டமிடல். அது ஒன்று மட்டுமே முன்னேற்றத்தை கொடுக்கும்.

குஜராத் மாநிலம்

அந்நிய முதலீடு குஜராத்தில் 50000 கோடியாக இருக்கிறது. தமிழகத்தை விட 10 மடங்கு அதிகம். ஆக, மின் தேவையும் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. அங்கு என்ன நாள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதா? இல்லையே. 24 மணிநேர, மும்முனை மின்சாரம் வழங்க கூடிய ஒரே மாநிலமாக எப்படி உருவெடுத்தது? பள்ளத்திலிருந்து மேட்டிற்கு கொண்டு செல்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று தமிழக அரசாங்க வல்லுநர் குழுவால் சொல்லப்பட்ட சிறுவாணி திட்டம், இன்றைக்கு கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக மாறியது எப்படி? விவசாயத்திற்கு குஜராத்தை நாம் முன்மாதிரியாக எடுத்து கொள்ள வேண்டும் என்று அப்துல் கலாம் கூற காரணம் என்ன? ஒரு லட்சத்திற்கும் அதிகமான, கட்டி முடித்து பயன் பாட்டிற்கு வந்துள்ள சிறு, குறு நீர் தடுப்பணைகள் மற்றும் அதன் மூலமான மின் உற்பத்திதானே...

நரேந்திர மோடி பெருமையோடு சொன்னாரே.. எப்படி? வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் தொழில் முதலீடுகளை தமிழகத்தில் வந்து கவர்ந்து கொண்டு போனது மட்டுமில்லாமல், நான் உங்கள் முதல்வரை போல அமைச்சர் கூட்டத்துடன் வரவில்லை. அதிகாரிகளின் கூட்டத்தோடு வந்திருக்கிறேன்..உங்களுடைய தேவைகளை இங்கேயே நிறைவேற்றுகிறேன் என்று நக்கலும் செய்தாரே.. எப்படி? திட்டமிடல். அது ஒன்று மட்டுமே முன்னேற்றத்தை கொடுக்கும்.

ஒரு அனல் மின் உற்பத்தி

ஒரு அனல் மின் உற்பத்தி கலன் வடிவமைப்பு, ஒரு 800 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க ஆகும் காலம் 36 லிருந்து 48 மாதங்கள். தனியாரினால் அமைக்கப்படும் அனல் மின் நிலையங்கள் எல்லாம் இக் காலகெடுவுக்குள் செயல் பாட்டுக்கு வந்து விடும் பொழுது அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் இன்னமும் அடிக்கல் அளவிலேயே இருக்கிறது. தமிழகத்தின் உடன்குடி திட்டமும், ஆந்திராவில் ஒரு தனியார் மின் திட்டமும் ( எங்கள் குழுவே இதில் பணியாற்றியது )ஒரே நாளில் பூமி பூஜை போடப்பட்டது. இன்று ஆந்திர நிறுவனம் உற்பத்தியை தொடங்கி, ஆந்திர மின்வாரியத்திற்கு (சப்ளை டு மெயின் கிரிட்) மின்சாரத்தை வழங்க ஆரம்பித்து விட்டது. உடன்குடி திட்டத்திற்கு இன்னமும் தமிழக அரசால் சுற்று சூழல் துறையிலிருந்து அனுமதி கடிதமே வாங்கப்படவில்லை என்பதே வருத்தமான உண்மை.

ஒரு அனல் மின் உற்பத்தி

ஒரு அனல் மின் உற்பத்தி கலன் வடிவமைப்பு, ஒரு 800 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க ஆகும் காலம் 36 லிருந்து 48 மாதங்கள். தனியாரினால் அமைக்கப்படும் அனல் மின் நிலையங்கள் எல்லாம் இக் காலகெடுவுக்குள் செயல் பாட்டுக்கு வந்து விடும் பொழுது அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் இன்னமும் அடிக்கல் அளவிலேயே இருக்கிறது. தமிழகத்தின் உடன்குடி திட்டமும், ஆந்திராவில் ஒரு தனியார் மின் திட்டமும் ( எங்கள் குழுவே இதில் பணியாற்றியது )ஒரே நாளில் பூமி பூஜை போடப்பட்டது. இன்று ஆந்திர நிறுவனம் உற்பத்தியை தொடங்கி, ஆந்திர மின்வாரியத்திற்கு (சப்ளை டு மெயின் கிரிட்) மின்சாரத்தை வழங்க ஆரம்பித்து விட்டது. உடன்குடி திட்டத்திற்கு இன்னமும் தமிழக அரசால் சுற்று சூழல் துறையிலிருந்து அனுமதி கடிதமே வாங்கப்படவில்லை என்பதே வருத்தமான உண்மை.

இந்தி பிரச்னையும்

யோகாசன நிபுணர் பாபா ராம்தேவ், இந்தியில் தான் பேசுவார். அதுவும், சுத்தமான இந்தி. மொழி தெரியாமல் அவருடன் பேசினால் பிரச்னை தான். ராம்தேவ் பிரச்னையை சமாளிக்க, பிரதமர் தலைமையில் அரசியல் ஆய்வுக்குழு கூடியது. இதில் கலந்து கொண்டவர்கள், பிரணாப் முகர்ஜி, சரத் பவார், தி.மு.க.,விலிருந்து ஒரு அமைச்சர், ஏ.கே.அந்தோணி, உள்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இந்தி தெரியாது. ஓரிரண்டு அமைச்சர்கள் இந்தி பேசினாலும், எழுத படிக்க தெரியாது. பிரதமர் மன்மோகன் சிங், உருது மொழியில் நிபுணர். ஆனால், இந்தி அவ்வளவாக தெரியாது. இந்தி உரையாற்றும்போது கூட, உருதுவில் எழுதித்தான் படிப்பார். இப்படி, இந்தி தெரியாதவர்கள், ராம்தேவை எப்படி சமாளிப்பது என்பது குறித்து, அலசி ஆராய்ந்துள்ளனர். "என்ன செய்வது, அமைச்சரவை அரசியல் குழு அங்கத்தினர்களுக்கு இந்தி சரளமாக எழுத, படிக்க தெரியாது'

இந்தி பிரச்னையும்

யோகாசன நிபுணர் பாபா ராம்தேவ், இந்தியில் தான் பேசுவார். அதுவும், சுத்தமான இந்தி. மொழி தெரியாமல் அவருடன் பேசினால் பிரச்னை தான். ராம்தேவ் பிரச்னையை சமாளிக்க, பிரதமர் தலைமையில் அரசியல் ஆய்வுக்குழு கூடியது. இதில் கலந்து கொண்டவர்கள், பிரணாப் முகர்ஜி, சரத் பவார், தி.மு.க.,விலிருந்து ஒரு அமைச்சர், ஏ.கே.அந்தோணி, உள்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இந்தி தெரியாது. ஓரிரண்டு அமைச்சர்கள் இந்தி பேசினாலும், எழுத படிக்க தெரியாது. பிரதமர் மன்மோகன் சிங், உருது மொழியில் நிபுணர். ஆனால், இந்தி அவ்வளவாக தெரியாது. இந்தி உரையாற்றும்போது கூட, உருதுவில் எழுதித்தான் படிப்பார். இப்படி, இந்தி தெரியாதவர்கள், ராம்தேவை எப்படி சமாளிப்பது என்பது குறித்து, அலசி ஆராய்ந்துள்ளனர். "என்ன செய்வது, அமைச்சரவை அரசியல் குழு அங்கத்தினர்களுக்கு இந்தி சரளமாக எழுத, படிக்க தெரியாது'

Voice and face of Rajini

Voice 1 1996 : "ஜெயலலிதா திரும்பவும் ஆட்சிக்கு வந்தா, தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது'

Voice 2 2011: ஜெ., ஆட்சிக்கு வந்ததன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டிருக்கு

Voice and face of Rajini

Voice 1 1996 : "ஜெயலலிதா திரும்பவும் ஆட்சிக்கு வந்தா, தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது'

Voice 2 2011: ஜெ., ஆட்சிக்கு வந்ததன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டிருக்கு

Monday, 13 June 2011

ஈழத் தமிழர் பிரச்னையில் என் கண்கள் பனித்தது; இதயம் அழுதது


ஈழத் தமிழர் பிரச்னையில் நான் எடுத்த முயற்சிகளை எல்லாம் கேலிக்கூத்து, கபட நாடகம் என கீழ்த்தர விமர்சனம் செய்கின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்காக, காலை 6 மணிக்கெல்லாம் வீட்டாரிடம் சொல்லாமல், அண்ணாதுரை நினைவிடத்திற்கு சென்றுஉண்ணாவிரதம் தொடங்கினேன். ஆனால், காலை சிற்றுண்டியைவீட்டில் முடித்து விட்டு, தலைமைச் செயலகம் செல்லும் வழியில்உண்ணாவிரதம் இருக்கச் சென்றேன் என, முதல்வர் கூறுகிறார். நான் உண்ணாவிரதம் இருந்தால், "கேலிக் கூத்து'; அவர் உண்ணாவிரதம் இருந்தால் அது, "அன்னா ஹசாரே' நடத்தும் உண்ணாவிரதம் போன்றதா?

அதை செய்தேன் இதை செய்தேன் என்று சொல்லும் நீர், கடந்த இந்து வருடத்தில் இலங்கை தமிழர்களுக்காக என்ன செய்தீர்கள், அந்தம்மா சொன்னது போல காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் உண்ணாவிரதம் இருபதாக நாடகம் ஆடியதுதான் ஆக்க பூர்வமான நடவடிகையா?, இதை தமிழன் மட்டும் அல்ல உலகில் வாழும் அத்தனை மனிதர்களும் தினமும் கடைபிடிகிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் ராசினாமா என்று உம்மிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்ததுதான் ஆக்க பூர்வமான நடவடிகையா?, அதை பாராளுமன்ற சபாநாயகரிடம் கொடுக்காதது ஏன்?, தமிழர்களுக்காக நீ வெறும் கடிதம் மட்டுமே எழுதினீர், ஆனால் உண்மைகள் கொள்ளை அடித்து கைது செய்யபட்டவுடம் குடும்பத்தோடு டெல்லி சென்று கண்ணீர் விட்டு கபட நாடகம் அடினீர்கள். ஆட்சிக்கு வந்து ஐந்து நாளிலேயே இலங்கைக்கு எதிராக சட்ட மன்றத்தில் இரண்டு தீர்மானம் நிறைவேற்றி இருக்கார் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள். ஆனால் தமிழ் தமிழ் என்று சொன்ன நீர், கடந்த ஐந்து வருடம் ஆட்சியில் இருந்தும், முக்கியமாக பிரச்சனை உச்சகட்டத்தில் இருக்கும் போது ஆட்சியில் இருந்தும் சட்ட மன்றத்தில் இலங்கை மற்றும் அதற்கு ஆதரவாக செயல் பட்ட காங்கிரஸ் ஐ கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன், ஜெயலலிதா அவர்கள் முன்பு என்ன பேசினார் என்பது இப்போதைக்கு தேவை இல்லாதது. ஆனால் ஆக்கபூர்வமாக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய அவரே உண்மையான தமிழ் இன பாதுகாவலர்.

ஜெயலலிதா கபட நாடகம் ஆடவில்லை. அவர் விடுதலை புலிகளுக்கு எதிரானவர், ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரானவர் இல்லை. தமிழ் மக்களுக்காக சமஷ்டி அரசியல் முறையையே விரும்புகிறார். இதனை ஜெயலலிதா பல முறை உறுதிப்படுத்தியுள்ளார். கருணாநிதியோ இந்திய அரசின் கொள்கைக்கு முரண்பாடாக, அதுவும் முன்னை நாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படு கொலை செய்யப்பட்டதை அறிந்தும், புலி இயக்கத்தைச் சேர்ந்த தமிழ் செல்வன் கொலை செய்யப்பட்டமைக்கு இரங்கல் கவிதை எழுதி உள்ளார். புலிகள் இயக்கம் வேறு தமிழ் மக்கள் வேறு என்பதை கருணாநிதி மறந்து விட்டார் போலும். போதாக்குறைக்கு கருணாநிதி தமிழ் நாட்டு கோமாளி என்ற பட்டத்தையும் இலங்கை ராணுவ தளபதிகளிடம் இருந்து பெற்றும் இருந்தார். அதுமட்டுமன்றி தமிழ் நாடில் இருந்து அகதிகளுக்கென்று அனுப்பபட்ட பொருள்கள் இலங்கை அரசினால் உதாசீனபடுதப்பட்டன. அப்படி இருந்தும் ராஜபக்சேவின் அழைப்புக்கு இணங்கி கருணாநிதி தனது மகள் உள்ளிட்ட ஒரு குழுவையும் அனுப்பி, அதன் பின்னர் தமிழ் நாட்டு மீனவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே. இதற்கு எதிர்மாறாக ஜெயலலிதா ஆக்கபூர்வமான செயலினால் மத்திய அரசின் ஊடாக அழுத்தங்களை பிரயோகிக்கின்றார். இது கபட நாடகம் அல்லவே.. . .

ஈழத் தமிழர் பிரச்னையில் என் கண்கள் பனித்தது; இதயம் அழுதது


ஈழத் தமிழர் பிரச்னையில் நான் எடுத்த முயற்சிகளை எல்லாம் கேலிக்கூத்து, கபட நாடகம் என கீழ்த்தர விமர்சனம் செய்கின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்காக, காலை 6 மணிக்கெல்லாம் வீட்டாரிடம் சொல்லாமல், அண்ணாதுரை நினைவிடத்திற்கு சென்றுஉண்ணாவிரதம் தொடங்கினேன். ஆனால், காலை சிற்றுண்டியைவீட்டில் முடித்து விட்டு, தலைமைச் செயலகம் செல்லும் வழியில்உண்ணாவிரதம் இருக்கச் சென்றேன் என, முதல்வர் கூறுகிறார். நான் உண்ணாவிரதம் இருந்தால், "கேலிக் கூத்து'; அவர் உண்ணாவிரதம் இருந்தால் அது, "அன்னா ஹசாரே' நடத்தும் உண்ணாவிரதம் போன்றதா?

அதை செய்தேன் இதை செய்தேன் என்று சொல்லும் நீர், கடந்த இந்து வருடத்தில் இலங்கை தமிழர்களுக்காக என்ன செய்தீர்கள், அந்தம்மா சொன்னது போல காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் உண்ணாவிரதம் இருபதாக நாடகம் ஆடியதுதான் ஆக்க பூர்வமான நடவடிகையா?, இதை தமிழன் மட்டும் அல்ல உலகில் வாழும் அத்தனை மனிதர்களும் தினமும் கடைபிடிகிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் ராசினாமா என்று உம்மிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்ததுதான் ஆக்க பூர்வமான நடவடிகையா?, அதை பாராளுமன்ற சபாநாயகரிடம் கொடுக்காதது ஏன்?, தமிழர்களுக்காக நீ வெறும் கடிதம் மட்டுமே எழுதினீர், ஆனால் உண்மைகள் கொள்ளை அடித்து கைது செய்யபட்டவுடம் குடும்பத்தோடு டெல்லி சென்று கண்ணீர் விட்டு கபட நாடகம் அடினீர்கள். ஆட்சிக்கு வந்து ஐந்து நாளிலேயே இலங்கைக்கு எதிராக சட்ட மன்றத்தில் இரண்டு தீர்மானம் நிறைவேற்றி இருக்கார் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள். ஆனால் தமிழ் தமிழ் என்று சொன்ன நீர், கடந்த ஐந்து வருடம் ஆட்சியில் இருந்தும், முக்கியமாக பிரச்சனை உச்சகட்டத்தில் இருக்கும் போது ஆட்சியில் இருந்தும் சட்ட மன்றத்தில் இலங்கை மற்றும் அதற்கு ஆதரவாக செயல் பட்ட காங்கிரஸ் ஐ கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன், ஜெயலலிதா அவர்கள் முன்பு என்ன பேசினார் என்பது இப்போதைக்கு தேவை இல்லாதது. ஆனால் ஆக்கபூர்வமாக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய அவரே உண்மையான தமிழ் இன பாதுகாவலர்.

ஜெயலலிதா கபட நாடகம் ஆடவில்லை. அவர் விடுதலை புலிகளுக்கு எதிரானவர், ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரானவர் இல்லை. தமிழ் மக்களுக்காக சமஷ்டி அரசியல் முறையையே விரும்புகிறார். இதனை ஜெயலலிதா பல முறை உறுதிப்படுத்தியுள்ளார். கருணாநிதியோ இந்திய அரசின் கொள்கைக்கு முரண்பாடாக, அதுவும் முன்னை நாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படு கொலை செய்யப்பட்டதை அறிந்தும், புலி இயக்கத்தைச் சேர்ந்த தமிழ் செல்வன் கொலை செய்யப்பட்டமைக்கு இரங்கல் கவிதை எழுதி உள்ளார். புலிகள் இயக்கம் வேறு தமிழ் மக்கள் வேறு என்பதை கருணாநிதி மறந்து விட்டார் போலும். போதாக்குறைக்கு கருணாநிதி தமிழ் நாட்டு கோமாளி என்ற பட்டத்தையும் இலங்கை ராணுவ தளபதிகளிடம் இருந்து பெற்றும் இருந்தார். அதுமட்டுமன்றி தமிழ் நாடில் இருந்து அகதிகளுக்கென்று அனுப்பபட்ட பொருள்கள் இலங்கை அரசினால் உதாசீனபடுதப்பட்டன. அப்படி இருந்தும் ராஜபக்சேவின் அழைப்புக்கு இணங்கி கருணாநிதி தனது மகள் உள்ளிட்ட ஒரு குழுவையும் அனுப்பி, அதன் பின்னர் தமிழ் நாட்டு மீனவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே. இதற்கு எதிர்மாறாக ஜெயலலிதா ஆக்கபூர்வமான செயலினால் மத்திய அரசின் ஊடாக அழுத்தங்களை பிரயோகிக்கின்றார். இது கபட நாடகம் அல்லவே.. . .

கனி அக்காவுக்கு எல்லா மீனும் கிடைத்தது ஆனா ஜாமீன் மட்டும் கிடைக்கல, கிடைச்சா வாங்கிக்கிட்டு வருகிறோம்

2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தி.மு.க., எம்.பி., கனிமொழியின் ஜாமின் மனு மீதான இ‌ன்றைய விசாரணையில் தற்போது உள்ள நிலவரம என்ன என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும் மனித உரிமை மீறில் மோசமானது ஊழல் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

வேலூர் ஜெயிலில் நளினி என்றொரு அம்மணி இருபத்தைந்து வருடங்களாக சிறைவாசம் இருக்கிறார். கருணாநிதி சிறிதளவு இரக்கம் காட்டியிருந்தால் அனுபவித்த தண்டனை போதும் என்று விடுதலை செய்திருக்கலாம். ஆனால் கருணாநிதி இரக்கம் காட்டவில்லை. தந்திரமாக பாராமுகமாயிருந்தார். இன்று அதே போன்று பாராமுகம் கனிமொழி விஷயத்திலும் காட்டப்ப்படுகிறது காங்கிரஸால். விதி வலியது. இது வலிக்கிறது.

தவறுதான் !...தமிழ் இனம் உன்னிடம் எதிர் பார்த்தது தவறு தான் !.... பெற்ற மகளினை திகார் ஜெயிலிலிருந்து மீட்க முடியாதவனிடம்....தமிழ் இனத்தினை சிங்களனின் கொட்டடியிலிருந்து மீட்டுவிடுவாய் என்று எதிர்பார்த்தது தவறுதான் ! 

கனி அக்காவுக்கு எல்லா மீனும் கிடைத்தது ஆனா ஜாமீன் மட்டும் கிடைக்கல, கிடைச்சா வாங்கிக்கிட்டு வருகிறோம்

2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தி.மு.க., எம்.பி., கனிமொழியின் ஜாமின் மனு மீதான இ‌ன்றைய விசாரணையில் தற்போது உள்ள நிலவரம என்ன என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும் மனித உரிமை மீறில் மோசமானது ஊழல் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

வேலூர் ஜெயிலில் நளினி என்றொரு அம்மணி இருபத்தைந்து வருடங்களாக சிறைவாசம் இருக்கிறார். கருணாநிதி சிறிதளவு இரக்கம் காட்டியிருந்தால் அனுபவித்த தண்டனை போதும் என்று விடுதலை செய்திருக்கலாம். ஆனால் கருணாநிதி இரக்கம் காட்டவில்லை. தந்திரமாக பாராமுகமாயிருந்தார். இன்று அதே போன்று பாராமுகம் கனிமொழி விஷயத்திலும் காட்டப்ப்படுகிறது காங்கிரஸால். விதி வலியது. இது வலிக்கிறது.

தவறுதான் !...தமிழ் இனம் உன்னிடம் எதிர் பார்த்தது தவறு தான் !.... பெற்ற மகளினை திகார் ஜெயிலிலிருந்து மீட்க முடியாதவனிடம்....தமிழ் இனத்தினை சிங்களனின் கொட்டடியிலிருந்து மீட்டுவிடுவாய் என்று எதிர்பார்த்தது தவறுதான் ! 

Sunday, 12 June 2011

உரிமைக் குரல்!

இலங்கைவாழ் தமிழர்களுக்குச் சமஉரிமை கிடைக்க வேண்டுமென்றால், முதலில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றுவதைத் தடுத்தாக வேண்டும். தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமை தரப்பட்டாக வேண்டும். குறைந்தபட்சம், இந்தியாவில் இருப்பதுபோல மாநில உரிமைகள் வரையறுக்கப்பட்டு இலங்கையில் பாராளுமன்ற ஆட்சிமுறை ஏற்படாத வரையில், தமிழர்களுக்குப் பாதுகாப்பும் இல்லை, சுயமரியாதையுடன் தலைநிமிர்ந்து சரிசமமாக வாழும் வாய்ப்பும் இல்லை. இந்த அடிப்படை உண்மை இந்திய அரசுக்குப் புரியவும் இல்லை. மத்திய ஆட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பங்குபெறும் திமுக அதைப் புரிய வைத்ததாகவும் தெரியவில்லை



உரிமைக் குரல்!

இலங்கைவாழ் தமிழர்களுக்குச் சமஉரிமை கிடைக்க வேண்டுமென்றால், முதலில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றுவதைத் தடுத்தாக வேண்டும். தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமை தரப்பட்டாக வேண்டும். குறைந்தபட்சம், இந்தியாவில் இருப்பதுபோல மாநில உரிமைகள் வரையறுக்கப்பட்டு இலங்கையில் பாராளுமன்ற ஆட்சிமுறை ஏற்படாத வரையில், தமிழர்களுக்குப் பாதுகாப்பும் இல்லை, சுயமரியாதையுடன் தலைநிமிர்ந்து சரிசமமாக வாழும் வாய்ப்பும் இல்லை. இந்த அடிப்படை உண்மை இந்திய அரசுக்குப் புரியவும் இல்லை. மத்திய ஆட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பங்குபெறும் திமுக அதைப் புரிய வைத்ததாகவும் தெரியவில்லை



Saturday, 11 June 2011

DMK as Indian IPL team: Chennai Super Kings

Chennai Super kings:

Now Batting

1) A.Raja Caught & Bowled - CBI -- 176,000 Crores
2) Kanimozhi Caught & Bowled - CBI -- 214 Crores
3) Dhayanidhi Maran Run Out (CBI/Media) 3rd Umpire Referral -- 440 Crores
4) Kalanidhi Maran (Batting)
5) Azhagiri
6) Stalin
7) Udhayanidhi
8) Dhayanidhi
9) Rajaathi
10) Dayalu
11) Kalaignar


Jayalalitha setting field for rest of them Let see how Match goes. Really fantastic match to see all over world including Indian PM

DMK as Indian IPL team: Chennai Super Kings

Chennai Super kings:

Now Batting

1) A.Raja Caught & Bowled - CBI -- 176,000 Crores
2) Kanimozhi Caught & Bowled - CBI -- 214 Crores
3) Dhayanidhi Maran Run Out (CBI/Media) 3rd Umpire Referral -- 440 Crores
4) Kalanidhi Maran (Batting)
5) Azhagiri
6) Stalin
7) Udhayanidhi
8) Dhayanidhi
9) Rajaathi
10) Dayalu
11) Kalaignar


Jayalalitha setting field for rest of them Let see how Match goes. Really fantastic match to see all over world including Indian PM

8 % குறைவாக உள்ள பார்ப்பனர்கள் திமுக தோல்விக்கு காரணமா ?

கழுதை கெட்டால் குட்டி சுவர் கருணாநிதி கெட்டால் பிராமன பழிப்பு?

"தி.மு.க., தோல்விக்கு பார்ப்பனர்களே காரணம்' என்றார்."  8 % குறைவாக உள்ள பார்ப்பனர்கள் திமுக தோல்விக்கு காரணமா ? அல்லது திமுகவுக்கு எதிராக வாக்களித்தவர்கள் 19,085,762 . கிட்டத்தட்ட இந்த 2 கோடி மக்களும் பார்ப்பனர்கள் என்கிறார்களா... புள்ளியியல்...கணக்கு தெரியாமல் இவர் போட்ட திட்டங்கள் எந்த லட்சணத்தில் இருக்குமென்று இப்போது தெரிகிறது... ஆனால் ஊழல் குடும்ப வருமானத்தில் மட்டும் சரியாக கணக்குபோடத்தெரியும். தமிழ் நாட்டின் மொத்த பார்ப்பன ஜனத்தொகை வெறும் 8 % மட்டுமே. மூன்று சதவீத மக்களின் ஓட்டுதான் தி.மு.க. வெற்றியை பாதித்தது என்று சொன்னால் பைத்தியாக்கரன் கூட சிரிப்பான். எதிர் கட்சி வரிசையில் கூட உட்கார முடியாத அளவிற்கு வாங்கிய அடிக்கு ஒவ்வொரு தமிழனும் காரணம். உங்கள் பரந்து விரிந்த குடும்பத்தின் அதிகாரப் போக்கும், உங்கள் அல்லக்கைகளின் அடாவடித்தனமும், வெட்டியாய் எங்கள் வரிப்பணத்தை ஏதோ பெரிய வள்ளல் பரம்பரையில் வந்தது போல் வாரி வழங்கியதும், ஆட்சி செய்வதை மறந்து சினிமாக்காரிகளின் குத்தாட்டங்களில் மயங்கி கிடந்ததும், தவறை சுட்டி காட்டும் பத்திரிகை அன்பர்களிடம் எரிந்து விழுந்ததும், சுருங்க சொன்னால் மக்கள் விரோத, தன்னலப்போக்கே உங்கள் தோல்விக்கு காரணம். பெரியார் சொல்வார்.. "தன் குறைய தானே கண்டு புடிச்சு திருத்திக் கொள்ள முடியாத, அடுத்தவன் சொல்லியும் திருத்திக்கொள்ளாத, வெங்காயம் இருந்து என்ன கிழிக்க போவுதுன்னு

இலங்கைத் தமிழர்களுக்கு இழைத்த தொடர் துரோகங்களும் தான் இந்த மாபெரும் தோல்விக்கும் , சிறைத் தண்டனைகளுக்கும் காரணங்கள் என்று தெரிந்து இருந்தும் , இந்த ஜாதி வெறி பிடித்த கருணாநிதி இன்னும் இந்தப் பிராமண துவேஷத்தைப் பிடித்துக்கொண்டு எவ்வளவு நாள் தான் தொங்கப்போகிறார்? பிராமணர்களான உ வே சாமிநாத அய்யரும், சுப்பிரமணிய பாரதியும் , பரிதிமால் கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரிகளும் செய்யாத தமிழ்த் தொண்டை செய்து கிழித்து விட்டார் ? 


தி.மு.க. தலைவர் தான் தன் ஒரு மனைவியின் மகளுக்குஉங்களை தாரை வார்த்து தந்த செய்தி தெரியாதா? உங்கள் தலிதுன்னு சொல்லப்படும் ராஜா கைது ஆனவுடன் கூட இது போல் ஒரு முறையும் உங்கள் உயர்மட்ட குழு அதுதான் குடும்ப மீட்டிங் கூட வில்லை,, இப்போ தலித்து எல்லாம் முக்கியமே இல்லை. தன் ஒரு மனைவியின் மகளுக்கு வேண்டி தி.மு.க.யார் காலில் வேண்டுமென்றாலும் விழ தயார், கெஞ்சோ கெஞ்சு என்று கெஞ்சவும் தயார்.. தொண்டர்களுக்கு இந்த வெட்கம்,, மானம்,, சூடு,, சொரணை,,என ஒண்ணும் இல்லாத போது, உங்கள் முதுகில் ஏறி சவாரி செய்யும் நக்கல் நாயகனுக்கா இதெல்லாம் இருக்க போவுது. நக்கல் நாயகனுக்கு தேவை தன் குடும்பம்,, அதனால் உங்களை இன்னும் அடிமை மாதிரி பாவிக்கிறார் என்று கூட புரிய முடியாத ஜன்மங்கள்...அடிவருடிகளும் தலையாட்டி பொம்மைகளும் இருக்கும் வரை,, அவர் காட்டில் எப்போவும் மழை தான்.

".