தமிழக அரசு அந்த பகுதிகளை நீக்குவதற்கு பதிலாக 'திமுக ஆட்சிக்கு பின்' என்ற தலைப்பில் கருணாநீதியின் குடும்பதினர் வரிசையாக தீகார் ஜெயில்க்கு சென்றதையும் அக்கட்சினர் செய்த நில அபகரிப்பு வழக்குகளை பற்றியும் தனி பாடத்திட்டத்தை உருவாக்கி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பாஸ் என அறிவித்திருக்கலாம். பின் வரும் சந்ததினரவது திமுகவைபற்றி தெரிந்திருப்பர்.
உங்களை படத்திற்கு மட்டும் தானே கதை வசனம், கவிதை எழுத சொன்னார்கள். யார் உங்களை படிக்கும் பிள்ளைகளுக்கு கதை வசனம் எழுத சொன்னர்கள்? எதுகை, மோனையில் பேசிவிட்டால் தமிழின தலைவர் என்று தங்களை தானே புகழ்ந்து கொள்வதா?, T.ராஜேந்தர் கூட தான் எதுகை மோனையில் பேசுகிறார், பாடுகிறார் ( உதாரணம்).. ..... "வாடா என் மச்சி" , "வாழைக்க பஜ்ஜி" , "உன் உடம்ப பிச்சி" , "போடா போறேன் பஜ்ஜி".................. அவருக்கு என்ன பட்டம் கொடுப்பது ?.
பெரியவருக்கு மனசில மன்னர் பரம்பரைன்னு நெனப்பு. அதான் அவரோட சுய புராணத்த படிக்கிற பசங்க பாட புத்தகத்துல கூட தினிச்சிட்டாரு...ஒரு தொழிலையும் விடல. எல்லாத்திலையும் மூக்க நுழச்சிட்டு கடைசியா பள்ளி கூடத்துக்கு வந்துட்டாரு...இவரு வண்டவாளத்த நம்ம குழந்தை படிக்கனுமா?ஒழுக்கத்த பத்தி இவர் பேசுறத நெனச்சாதான் எரிச்சலா இருக்கு....மனைவி,துணைவி,இணைவி இன்னும் என்னென்ன இருக்கோ யாருக்கு தெரியும் பட்டியல் போய்கிட்டே இருக்கு. என்ன கொடுமை சரவணா?எனக்கு ஒரு காமெடி ஞாபகம் வருது. கேவலம் ஒரு பிச்ச காரிய கூட விட்டு வைக்க மாட்டியா?அதே மாதிரி இந்த பெருசு படிக்கிற பசங்களையும் விட்டு வைக்கல...
கக்கன், காமராஜரோட அரசியல் வாழ்கையை படிக்கலாம். அவர்கள் பொதுநலத்திற்காக அரசியலுக்கு வந்தவர்கள், உன் போன்ற கேடுகெட்ட சுயநலத்திற்காக அரசியல் செய்யும் வரலாறு, மாணவர்களுக்கு முக்கியமா? அதைவிட உன் இனைவியாருக்கு பிறந்த கனியின் கவிதை மாணவர்களின் கல்வியை வலப்படுதுமா? நாங்கள் வேண்டுவது தரமான சமசீர் கல்வியை, தரம் கெட்ட கல்வி அல்ல.. உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பில் கிழிக்க சொன்னது நீ எழுதிய பாடலைதான், இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அப்புறம் பாருங்கள் எதை எதையெல்லாமோ கிழிக்க சொல்லி தீர்ப்பு வரும்.... போங்க போங்க உங்க வீட்ல புள்ளைகளுக்குள்ள எதோ அடிதடியாம் போய் அவுங்கள சமாதானம் பண்ணுங்க.
சரி அப்படியே இருந்துட்டு போகட்டும், அதுக்கு என்ன இப்போ? எப்போ பாத்தாலும் இப்படி அடுத்தவங்களை கரிச்சு கொட்டுறியே அதுக்கு பேரு என்னவாம்? காழ்ப்புணர்ச்சியாம் காழ்ப்புணர்ச்சி. மொதல்ல அதுக்கு என்ன அர்த்தமுன்னு தெரியுமா உனக்கு? எப்பவுமே ஒரு குறிப்பிட்ட ஜாதிகாரங்கள இழிவா பேசுறியே அதுக்கு பேரு என்ன? எப்பவுமே ஒரு குறிப்பிட்ட மதத்த கேவலமா பேசுற அதுக்கு பேரு என்ன? உன்னிய கம்பேர் பண்ணுறப்போ இதெல்லாம் ஒன்னும் இல்ல.
கலைஞரே நீங்களே இவ்வளவு மோசடிகளைச் செய்திருக்கும் பொழுதும், வாழ்க்கையில் மூன்று துணைவியரை வைத்து நாடகம் ஆடியதையும், எவ்வாறு மாணவ சமுதாயத்தை இவற்றை பின்பற்றச் சொல்லமுடியும். செம்மொழி என்ற வார்த்தையை வைத்தே மாயாஜாலம் காட்டும் நீங்கள், பாரதியார் 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது ....... எங்கும் காணோம்' என்பதையும் அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த ரீதியில் தமிழ் மொழியை 'தேன் மொழி' என்பதையும் ஏன் மறந்தீர்கள். செம்மொழி என்ற வார்த்தையை வைத்து ஜெயலலிதாவுக்கு எதிராக மக்களை திசை திருப்பலாம் என்று பார்த்தீர்கள். ஆனால் அந்த மாயாஜாலத்தை நீங்களும் உங்கள் குடும்பமும் மேற்கொண்ட மோசடிகள் மறைத்து விட்டது என்பதுதான் உண்மை. அதை மூடி மறைக்கவும் முடியவில்லை. காழ்ப்புணர்வே காரணம் என்பது ஒரு சாக்காகும். மாணவ சமுதாயத்தின் நன்மையை கருதி, ராஜதந்திர நடவடிக்கையில் ஜெயலலிதா உங்களை மிஞ்சிவிட்டார் என்பது தெளிவாகிவிட்டது.
No comments:
Post a Comment