Wednesday, 27 April 2011

கேபிள் டி.வி.க்களை அரசுடைமை

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும். இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிகளால் வெற்றி பெற முடியாது.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கேபிள் டி.வி.க்களை அரசுடைமையாக்கி ஜெயலலிதா முதல் கையெழுத்திடுவார்.
---------------------இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment