“49ஓ” படிவத்தை பயன்படுத்திய வாக்காளர்களிடம் விசாரிக்ககூடாது: கியூ பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட்டு தடை
“49ஓ” படிவத்தை பயன்படுத்திய வாக்காளர்களிடம் விசாரிக்ககூடாது: கியூ பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட்டு தடை.
தம்முடைய வோட்டு உரிமைய தவற பயன்படுத்த கூடாது என்று
ஒரு குடிமகனின் கடமையாக வந்து 49 ஒ என்ற படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து செல்பவர்களை விசாரிப்பது மிகவும் கண்டிக்க தக்கது. இது இந்தியா வோட்டு உரிமைக்கு எதிரானது. இப்படி பயமுறுத்தினால் இந்த ஒரு முறையை மக்கள் கை விட்டுவிடுவார்கள் என்று அரசியல்வாதிகள் ஏவி விடிருபார்கள்.
காவல்துறை இன்னும் எவ்வளவு காலம் அரசியல்வாதிகளின் அடியாளாக இருக்க போகிறார்கள் ?
No comments:
Post a Comment